நான் கல்லூரி படிப்பு முடித்துவிட்டு சொந்தமாக ஏற்றுமதி தொழில் செய்து வருகிறேன் இந்த கதையில் வரும் நாயகி பெயர் கீதா அவள் என் முன்னால் பள்ளி ஆசிரியை ஆனால் இந்த கதையை பள்ளிப் பருவத்தில் நடந்த கதை அல்ல தற்போது நடக்கின்ற கதை.

பள்ளி படிப்பு முடித்த நான் அவளை மறந்தே போய் விட்டேன் படிக்கும்போது கூட அவள் மேல் பெரிதாக ஈர்ப்பு ஒன்றும் இருந்ததாக தெரியவில்லை பத்தாம் வகுப்பு முடித்தவுடன் நான் வேறு பள்ளிக்கு சென்று விட்டதால் அவருடன் பேசுவதற்கு கூட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை நான் என் கல்லூரிப் படிப்பை அனைத்தையும் முடித்துவிட்டு சொந்தமாக பிசினஸ் செய்து கொண்டிருந்தேன் பிசினஸ் என்னவென்றால் திருச்சியில் இருக்கும் காய்கறிகள் மற்றும் இதர பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தான் தொழில் நல்ல முறையாக சென்றுகொண்டிருந்தது பணத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது ஏற்றுமதி தொழில் என்பதால் நான் ஒருவனாக மட்டும்தான் இந்த தொழிலை கவனித்துக் கொண்டு வந்தேன் உதவிக்கு யாருமில்லை இது ஒரு பெரிய நெடுங்கதை சின்ன சின்ன விஷயங்களை கூட எழுதும் முயற்சி செய்து இருக்கிறேன் தயவு செய்து பொறுமையாக முழுக்கதையையும் படிக்கவும் முடிந்த அளவு அதையே சுவாரசியமாக எடுத்துச் செல்ல முயற்சிக்கிறேன்.
இரண்டு வருடத்திற்கு முன் இருந்த என் வாழ்க்கை வேறு இப்பொழுது என் வாழ்க்கை தலைகீழாக மாறிப் போய் விட்டது இதற்கெல்லாம் காரணம் கீதா தான். என் வாழ்க்கை மட்டுமல்ல அவருடைய வாழ்க்கையும் தலைகீழாக மாறிவிட்டது கதையை முழுமையாக படித்து விட்டு இறுதியில் கருத்தை கூறுங்கள்.
இப்போது கதைக்கு வருவோம் தொழில் நன்றாக சென்று கொண்டிருந்ததால் எனக்கு அலுவலகம் மற்றும் அதன் சேர்ந்த ஒரு குடோன் தேவைப்பட்டது அது ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தேடி அலைந்தேன் அப்போதுதான் என் கண்ணில் பட்டது அதன் மாடியில் வீடும் கீழே தரைதளத்தில் மூன்று கடைகள் ஒன்றாக இருந்தது அதில் வாடகைக்கு விடப்படும் என்று போர்ட் இருந்தது அதிலிருக்கும் நம்பருக்கு கால் செய்து பேசினேன் எதிர் முனையில் ஒரு பெண் பேசினால் அவள் தான் இப்போது வேலையாக இருப்பதாகவும் 5 மணிக்கு மேல் என்னை வரச் சொன்னாள் நானும் சாயங்காலம் 5 மணிக்கு அந்த இடத்தில் அவளுக்காக காத்துகொண்டு இருந்தேன் அப்பொழுது அவளின் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினேன் கதவை வந்து திறந்ததும் நான் அதிர்ச்சியாபட்டேன் அவள் யாரென்றால் அவள் தான் கீதா என் நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது என்னுடைய வகுப்பாசிரியை ஆனால் அவளுக்கு என்னை தெரியவில்லை நான் கூறினேன் மேடம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டேன்
கீதா: நீயா என்னடா ஆளே மாறிட்ட எங்கேயோ பார்த்த மாதிரி இருந்துச்சுன்னு யோசிச்சிட்டு இருந்தேன்.
அசார்: ஆமாம் இது உங்க வீடா
அதற்கு
 அவர்கள் இது என் வீடு தான் நீ என்கிட்ட தான் மதியானம் ஃபோன் பேசினா என்று 
கூறினார் பிறகு நீ இப்போது என்ன செய்கிறான் உனக்கு ஏன் கீழ் தளம் வாடகைக்கு
 வேண்டும் என்று கேட்டால் அதற்கு நான் கூறினேன் மேம் எனக்கு பிஸ்னஸ் 
செய்வதற்காக உங்களின் கடை தேவைப்படுகிறது உங்களால் அதை வாடகைத் தர முடியுமா
 என்று கேட்டேன் அவளிடம் பேசிக்கொண்டே இருவரும் தேநீர் அருந்தினோம் பிறகு 
வழக்கமான விஷயங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தோம் நான் படிக்கும் காலத்தில் 
அவள் மிகவும் இளமையாக இருந்தாள் அப்போது அவளுக்கு வயது ஒரு 25 க்குள்தான் 
இருக்கும்
எல்லாம் பேசி முடித்து விட்டு அட்வான்ஸ் மற்றும் வாடகை 
பற்றி கூறினார் பிறகு நான் கூறினேன் கீழே 3 கடைகள் உள்ளது அதில் மூன்று 
கடைகளையும் ஒன்றாக்கி ஒரு சின்ன அலுவலகமாக காட்டி கொள்கிறேன் என்று கூறி 
மற்ற இரண்டு கடைகளையும் நான் குடோனாக பயன்படுத்திக் கொள்கிறேன் என்று 
கூறினேன் அதற்கு அவள் நீ எடுத்துக்கொள் என்று கூறினால் ஆனால் அதை 
சீரமைக்கும் செலவுகள் அனைத்தும் உன்னுடையது என்று கூறினால் பிறகு கடையை 
திரும்பிக் கொடுக்கும் போது இருந்ததைப் போல் திரும்ப கொடுத்து விடு என்று 
கூறினார் நானும் ஓகே மேம் என்று கூறிவிட்டு நாளை வந்து சாவியைப் பெற்றுக் 
கொள்கிறேன் என்று அட்வான்ஸ் மட்டும் வாடகை இதைப்பற்றி அவளிடம் பேசி விட்டு 
அங்கு இருந்து சென்றறேன்
பிறகு அடுத்த நாள் வந்து சாவியை 
பெற்றுகொண்டு குடோனை சீரமைக்கும் பணியை தொடங்கினேன் பத்து நாட்கள் கழித்து 
திறப்புவிழா வைத்திருந்தேன் அதற்கு அவளை சென்று அழைத்தேன் அவள் வந்து பத்து
 நிமிடம் இருந்து விட்டு கிளம்பி சென்றுவிட்டாள் பிறகு அடுத்த ஒன்னாம் தேதி
 தான் அவளை பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது வாடகை கொடுக்க சென்றபோது 
அவளை பார்த்து பேசிக் கொண்டிருந்தேன் அப்போதுதான் அவளைப் பற்றி 
விசாரித்தேன் அவன் கணவர் துபாயில் இஞ்சினியராக பணியாற்றுவதாக வருடத்தில் 
ஒருமுறை தான் இந்தியா வருவதாக வும் அவளுடைய மகன் சென்னையில் ஒரு பள்ளியில் 
பதினொன்றாம் பதினொன்றாம் வகுப்பு படிப்பதாகவும் அவன் பன்னிரண்டாம் வகுப்பு 
முடித்த தான் வீட்டுக்கு வருவார் என்றும் கூறினாள் பிறகு அவள் என்னைப் 
பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தால் உனக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று 
கேட்டாள் நான் இல்லை மேம் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை நான் 
தனியாகத்தான் இருக்கிறேன் வீட்டில் நான் ஒரே பையன் இங்கிருந்து சிறிது 
தூரத்தில் தான் என் வீடு இருக்கிறது என்று கூறினேன் அப்போது எப்படி இப்படி 
தனியாக இருக்கிறீர்கள் என்று கேட்டேன் அவள் நொந்து கொண்டு சொன்னாள் என்ன 
செய்வது இதுதான் என் விதி என்று கூறினால் இருந்தாலும் நான் பள்ளிக்குச் 
செல்வதால் எனக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினாள் அடுத்த 
இரண்டு மாதம் இப்படியே சென்றது என் தொழிலில் இப் போது நல்ல முன்னேற்றம் 
ஏற்பட்டு விட்டது அதனால் நான் எங்கும் அலைய தேவை இல்லாமலிருந்தது அனைத்து 
வேலைகளும் ஈசியாக முடிந்துவிட்டது இப்போது வங்கிக்கு செல்வேன் திருப்பூரில்
 சில பொருட்களை வாங்க செல்வேன் அதைத் தவிர மற்ற எல்லா நேரமும் 
அலுவலகத்திலேயே இருந்தேன் அலுவலகம் என்றால் குடேன்ல் ஒரு சிறிய பகுதியை ஏசி
 ஒன்றை செட் செய்து அலுவலக வைத்திருந்தேன் காலையில் எல்லா வேலைகளையும் 
முடித்துவிட்டு நேரம் போகவில்லை என்று மதியம் 3 மணிக்கு மேல் வந்து 
அலுவலகத்தில் உட்கார்ந்து இருப்பேன் உட்கார்ந்து நேரத்தை போக்கிக் கொண்டு 
இருப்பேன் எனக்கு பயங்கரமாக போர் அடிக்க தொடங்கியது ஏனென்றால் என் 
நண்பர்கள் அனைவரும் வெளிநாட்டிலும் வெளியூரிலும் வேலை செய்து 
கொண்டிருந்தார்கள் உங்கள் நண்பர்கள் கூட்டத்திலேயே நான் ஒருவன் மட்டும் 
தான் தொழில் செய்து கொண்டு இருந்தேன் அதுவும் உள்ளூரில் மாட்டிக்கொண்டேன் 
நான் காலேஜ் படிக்கும் போது அதிலிருந்து ஏதாவது ஒரு சிறிய தொழில் செய்து 
அதில் வருவாய் ஈட்டி கொண்டே இருப்பேன் பெண்கள் மீது பெரிய நாட்டம் எதுவும் 
இருந்தது இல்லை எப்போதாவது போனில் நண்பர்களுடன் சேர்ந்து பிட்டு படம் 
பார்ப்பேன் பிறகு நேரம் கிடைக்கும் போது கை வேலை செய்துவிட்டு தூங்கி 
விடுவேன் வாழ்க்கை முழுக்க என் 24 வயது வரை பணம் பணம் என்று பணத்தின் 
பின்னாலேயே ஓடி காம வாழ்க்கையை அனுபவிக்காமல் இருந்தேன்
இப்போது 
மதியம் 3 மணியிலிருந்து இரவு 8 மணி வரை பயங்கரமாக போர் அடித்ததால் செக்ஸ் 
வீடியோ பார்க்க தொடங்கினேன் எத்தனை நாள்தான் அதையும் பார்ப்பது பார்த்து 
பார்த்து போரடித்துவிட்டது பிறகு தான் நீண்ட நாளாக கொண்டிருக்கும்போது காம 
கதைகளை படிக்க தொடங்கினேன் நிறைய கதைகளைப் படித்துக் கொண்டே இருந்தேன் 
ஆங்கிலம் மற்றும் தமிழ் கதைகளை அதிகமாக படித்தேன் ஒரு கட்டத்தில் அதுவும் 
போர் அடிக்க தொடங்கியது ஆறு மாத காலங்கள் ஆயிற்று நான் இந்த அலுவலகத்தை 
தொடங்கி எங்கள் இருவருக்கும் எந்த ஒரு விஷயமும் நடக்கவில்லை இதுவரை அவள் 
கடந்து போவாள் நான் பார்த்து சிரிப்பேன் பொதுவாக எதையாவது பேசுவோம் வாடகை 
கொடுப்பதும் டீ குடிப்பது இவ்வளவு தான் இருந்ததே இந்த ஆறு மாதத்தில் 
எங்களுக்குள்
திடீரென்று ஒருநாள் இன்டர்நெட்டில் கதை தேடிக் 
கொண்டிருக்கும் போது மாலதி டீச்சர் என்ற ஒரு கதை இருந்தது அதைப் படிக்கத் 
தொடங்கினேன் அந்தக் கதை தான் என் வாழ்க்கையில் இவ்வளவு தூரம் மாற்றிப் 
போட்டது நான் படித்ததில் அதை விட ஒரு சிறந்த கதையை இதுவரையிலும் 
படித்ததில்லை இனிமேலும் அதைப்போல் ஒரு கதையை படிக்க முடியுமா என்று 
எனக்குத் தோன்றவில்லை அந்த கதையை படித்த பிறகுதான் நான் என் கதையையும் ஒரு 
நாள் நான் எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது கதை எழுதுவதற்கு மட்டும் அந்த 
மாலதி டீச்சர் கதை என்னை இன்ஸ்பயர் செய்யவில்லை அதையும் தாண்டி கீதாவுடன் 
இருக்கும் உறவுக்கு அந்தக் கதையே ஒரு பாலமாக அமைந்தது ஒரு நாள் அந்த கதையை 
படித்துக் கொண்டு இருக்கும்போது கதையை பாதிக்குமேல் படித்துவிட்டு 
அப்பொழுது பயங்கர மழை பெய்து கொண்டிருந்தது அப்போதுதான் கீதா மழையில் 
நனைந்த மாதிரி நடந்து வந்து கொண்டிருந்தாள் நான் அந்த கதையை படித்துவிட்டு 
ரொம்ப மூடாக உட்கார்ந்து இருந்தேன் மழையில் அவருடைய அவளுடைய சாரி முழுவதும்
 உடம்புடன் ஒட்டிக் கொண்டிருந்தது அது ஒரு பூனம் சாரி அந்த மஞ்சள் நிற 
சாரியில் மஞ்சள் நிற பிளவுஸ் மழையில் முழுவதுமாக நனைந்து நனைந்து 
இருந்ததால் அவளுடைய பிரா அப்பட்டமாக தெரிந்தது அவள் வெள்ளை நிற பிரா 
அணிந்து இருந்தாள் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன் அவன்
 என்னைப் பார்த்துக் கொண்டே வந்தாள் நான் பார்ப்பதை அவள் பெரிதாக எடுத்துக்
 கொள்ளவில்லை அவள் சாதாரணமாகத்தான் என்னை பார்த்தார்கள் ஆனால் என்னுடைய 
பார்வையில் காமம் இருந்தது இதுவரை எத்தனையோ முறை அவளை பார்த்து இருக்கிறேன்
 ஆனால் மன ஓட்டம் முற்றிலும் வேறாக இருந்தது அதுமட்டுமில்லாமல் இத்தனை நாள்
 படித்த அத்தனை கதைகளிலும் ஆண்டி கதைகளை படிக்க வைத்து இருந்ததால் அவள் 
நடந்து வரும்போது அந்த டீச்சர் கதாபாத்திரம் மாலதி டீச்சர் 
கதாபாத்திரத்தோடு ஒத்துப்போனது அதை மனதில் வைத்து அவளை பார்த்த போது இவள் 
தான் என் காம நாயகி இவள் தான் என் காம தேவதை என்று ஒரு எண்ணம் என் மனதில் 
உதித்தது அவள் என்னைப் பார்த்துவிட்டு சிறியதாக ஒரு ஸ்மைல் செய்துவிட்டு 
மாடிப்படி எரினாள் நான் வெளியில் வந்து அவள் படி ஏறும் பின்னழகை பார்த்து 
ரசித்துக் கொண்டு இருந்தேன் அப்போதே முடிவு செய்துவிட்டேன் என் 
கன்னித்தன்மையை இழுப்பது இவள் இடத்தில்தான் என்று.
அதன் பிறகு அவளை 
எப்படி அதுதான் அடைவதற்கான காத்துக்கொண்டிருந்தேன் அவளை சந்திக்கும் 
வாய்ப்பையும் அவளிடம் பேசும் வாய்ப்பையும் அதிகப்படுத்திக்கொண்டிந்தேன் ஒரு
 மாதம் கழிந்து விட்டது ஆனால் எங்கள் இருவரின் உறவுக்கும் எந்த ஒரு 
முன்னேற்றமும் இல்லை நானும் முன்பின் பெண்களிடம் பேசி பலனாகத்தான் எனக்கு 
மிகவும் கடினமாக இருந்தது ஒருநாள் இரவு 8 மணிக்கு நான் அலுவலகத்தை 
அடைத்துக் கொண்டிருக்கும் போது அவள் என்னிடம் வந்து ஒரு உதவி வேண்டும் 
என்று என்னிடம் கேட்டார் நான் எஸ் மேம் சொல்லுங்க என்ன செய்யணும் என்று 
கேட்டேன் அதற்கு அவள் அவளுடைய கணவர் துபாயில் இருந்து இன்று இரவு 
வருவதாகவும் அவரை அழைத்துக் கொண்டு வருவதற்கு ஒரு வண்டி ஏற்பாடு செய்து தர 
முடியுமா என்று கேட்டார் நான் உடைந்து போய் விட்டேன் அவள் கணவர் வந்தால் 
ஒரு மாதத்திற்கு அவளிடம் பேச முடியாது நெருங்கவும் முடியாது என்று 
நினைத்துக்கொண்டு இருந்தேண். அவள் என்ன அசார் என்ன ஆச்சு ஏன் பேசாம இருக்க 
என்ன கேட்டா நான் டக்கென்று எடுத்துக்கொண்டு அதுக்கு என்ன மேடம் இந்த 
டூவீலரில் போயி வீட்ல விட்டுவிட்டு காரை எடுத்துட்டு வரேன் நம்ம ரெண்டு 
பேரும் போய் அவரை கூட்டிட்டு வரலாம் என்று அவளிடம் கூறினேன் அவள் ஏன்டா 
உனக்கு சிரமம் எனக்கு கேப் மட்டும் புக் பண்ணி கொடு என்று கேட்டாள் நான் 
இல்ல மேம்நம்மகிட்ட வண்டி இருக்கும் போது நாம ஏன் கேப் புக் பண்ணனும் என்று
 சொல்லிவிட்டு இருங்க ஒரு பத்து நிமிடத்தில் காரை எடுத்துக் கொண்டு 
வருகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன் அதற்கு அவள் அதெல்லாம்
 ஒன்றும் வேண்டாம் ஒரு டென் மினிட்ஸ் நீ வெயிட் பண்ணு நான் ரெடியாகி 
வீட்டைப் பூட்டிட்டு வாரேன் இங்கிருந்து உங்க வீட்டுக்கு டூவீலரில் 
போயிட்டு அங்க இருந்து நம்ம கார்ல போகலாம் என்று கூறினாள் எனக்கு ஷாக் 
அடித்ததுபோலிருந்தது என்னுடைய கனவு தேவதை என்னுடன் டூவீலரில் என் அருகில் 
அமர்ந்து வரப் போகிறாள் என்று நினைக்கும்போது என் தம்பி சிறிது விரைப் 
அடைந்தான்
கணவன் ரொம்ப நாட்கள் கழித்து வருகிறார் என்று அட்டகாசமாக 
ஒரு நைலான் சேலையை உடுத்தி வந்தாள் தலையில் மல்லிகைப் பூச்சூடி கொண்டு 
பயங்கரமாக மேக்கப் போட்டுக் கொண்டு வந்தாள் அவளைப் பார்க்கும்போது என் 
உறுப்பு மேலும் விரைப்படைந்தது நான் அட்ஜஸ்ட் செய்து வண்டியை ஓட்டிச் 
சென்றேன் அவளுடைய உடலின் சோப்பு மனம் என் மனதை கிறங்கடித்தது எங்கள் 
வீட்டுக்கு சென்று என் பேரன்ட்ஸ் இடம் அவளை அறிமுகம் செய்தேன் இவள்தான் என்
 அலுவலகத்தில் ஓனர் எனவும் இவள் என் முன்னாள் பள்ளி ஆசிரியை எனவும் என் 
வீட்டில் அவளுக்கு தேனீர் கொடுத்தார்கள் நேரமாகிவிட்டது வா போகலாம் என்று 
என்னை அழைத்தாள் டீ குடிங்க பிளைட் வர இன்னும் டைம் இருக்கு மேம் இன்னும் 
டென் மினிட்ஸ் கழிச்சு தான் ஃபிளைட் வரும் அப்புறம் மற்ற பார்மாலிட்டி 
எல்லாம் முடிச்சு வருவதற்கு ஹாஃப் அன் ஹவர் ஆகிவிடும் டீ குடிச்சிட்டு 
போகலாம் என்று கூறினேன் தேநீர் அருந்தி விட்டு இருவரும் காரை ஸ்டார்ட் 
செய்து ஏர்போட் சென்றடைந்தோம். இருவரும் அவளுடைய கணவர் வருகைக்காக 
காத்திருந்தோம் அப்போது நான் அவளிடம் டீ கூட குடிக்காம ஹஸ்பண்ட்ட பாக்க 
இவ்வளவு ஆர்வமா என்று கிண்டலாக சிரித்தேன் அவள் போடா லூசு என்று என் 
தலையில் செல்லமாகத் தட்டினாள் பிறகு இரண்டு நிமிடம் தலையை குனிந்து கொண்டு 
வெட்கத்தில் முகம் சிவக்க காத்திருந்தாள் பிறகு அவளுடைய கணவன் வந்தவுடன் 
அவளுக்கு சந்தோஷம் தாங்கவில்லை எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா என்று
 அவனிடம் நலம் விசாரித்தாள் பிறகு இவன்தான் அசார் மை ஓல்ட் ஸ்டுடென்ட் இப்ப
 நம்ம கடையோட டெனண்ட் என்று அவரிடம் அறிமுகம் செய்து வைத்தாள் நான் ஹலோ 
சார் எப்படி இருக்கீங்க என்று கேட்டேன் அவரும் நல்லா இருக்கேன் நீ 
எப்படிப்பா இருக்க என்று கேட்டுவிட்டு எனக்கு கை கொடுத்து விட்டு வண்டியில்
 ஏறி அமர்ந்தனர்
நான் வீட்டுக்கு சென்று அவர்களை ட்ராப் செய்தேன். 
பிறகு வீட்டில் வந்து படுத்து உறங்க தயாரானேன் ஆனால் எனக்கு தூக்கம் 
வரவில்லை அவள் என்ன செய்து கொண்டிருப்பாள் என்ற கேள்விதான் என் தூக்கத்தை 
கலைத்து கொண்டிருந்தது பிறகு மாலதி டீச்சர் கதையைப் படித்துக் கொண்டு 
உறங்கிப் போனேன்
அடுத்த நாள் காலை அலுவலகத்தில் சென்று அமர்ந்திருந்தேன் அவள் வீட்டில் இருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை
மேலே
 சென்றேன் அவள் வீடு உள்பக்கம் சாத்தி இருந்தது ச வீடு முதல் தளத்தில் 
உள்ளதால் வீட்டின் மாடிக்கு ய பின்னால் ஒரு washroom உள்ளது அதுக்கு கீழே 
இருக்கின்ற கடைகளுக்காக பயன்பாட்டிற்கு கட்டப்பட்டது அங்கு செல்லலாம் என்று
 நினைத்த போது அவள் வீட்டின் உள்ளே இருக்கும் வாஷ் ரூம் இல் இருந்து சத்தம்
 வந்தது அதன் மேலே ஒரு எக்ஸாஸ்ட் ஃபேன் உள்ளது நான் பைப்பின் மீது ஏறி 
exhaust வழியாக உள்ளே பார்த்தேன் கீதாவும் ஹரிஷும் கட்டிப்பிடித்துக்கொண்டு
 அங்கே நின்று கொண்டிருந்தார்கள் இடுப்பு வரை மட்டுமே தெரிந்தது ஆனால் 
தெரிந்த வரை நிர்வாணமாக இருந்தார்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக் 
கொண்டு ஒருவரின் உதட்டை மற்றொருவர் உரிந்து குடித்துக் கொண்டிருந்தார்கள் 
அவர் சைடு வாக்கில் நின்றதால் எனக்கு அவர்கள் முத்தமிட்டுக் கொண்டது 
தெரிந்தது ஆனால் அவளின் முலையை என்னால் பார்க்க முடியவில்லை அவர் அவளை 
கட்டிப்பிடித்துக்கொண்டு நின்றதால் அவரது கை அவளின் முலைகலை மறைத்துக் 
கொண்டிருந்தது அதை பார்த்ததும் எனக்கு காம உணர்வு ஏற்பட்டிருக்க வேண்டும் 
ஆனால் மாறாக எனக்கு சோகமும் கோபமும் தான் ஆட்கொண்டது நான் கீழே சென்று 
அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு நடந்ததை யோசித்துக்கொண்டிருந்தேன் அப்போதுதான்
 நான் என்னையே கேள்வி கேட்டுக் கொண்டேன் என் கோபமும் சோகமும் எனக்கு 
வருகிறது என்று யோசித்த போது தான் தெரிந்தது நான் அவளைக் காதலிக்கத் 
தொடங்கி இருந்தேன் என்று
அடுத்த நாள் என் பிளான் வேறு மாதிரி 
இருந்தது நான் அவர்கள் வீட்டிற்கு சென்று அவர்களுடன் மிக நெருக்கமாக 
பழகினேன் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு அவள் கணவர் இருக்கும் 
போதே அவள் வீட்டுக்கு சகஜமாகச் சென்று வரவேண்டும் என்று எண்ணினேன் 
நினைத்தது போல அவர்களுடன் மிக நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டேன் எங்கு
 வெளியே சென்றாலும் ஹரி செய்யும் கூட்டிச் செல்வேன் ஒருமுறை இருவரும் வீடு 
திரும்பிக் கொண்டிருக்கும்போது வண்டி ஏதும் ஒரு மாதத்திற்கு வாடகைக்கு 
கிடைக்குமா என்று கேட்டார் என்னிடம் கார் சும்மாதான் இருக்கு நீங்க வேணா 
அதை யூஸ் பண்ணிக்கோங்க என்று அவரிடம் கூறினேன் அவர் அதெல்லாம் ஒன்னும் 
வேண்டாம் எனக்கு டூவீலர் போதும் என்று கூறினார் பரவாயில்லை உங்களுக்கு கார்
 ஓட்ட தெரியும் தானே நான் வந்துட்டு கார் அவங்க வீட்ல அப்புறமா 
நிறுத்திட்டு போறேன் என்று அவரிடம் கூறினேன் அவர் வேண்டாம் பரவாயில்லை 
என்று என்று கூறினார் அடுத்த நாள் காலை காரை எடுத்துக்கொண்டு அவர்கள் 
வீட்டின் முன்பு பார்க் செய்து விட்டு சாவியை அவரிடம் கொடுக்க சென்றேன் 
அவர் வாங்க மறுத்தார் அவளும் வேண்டவே வேண்டாம் என்று சொல்லி பிடிவாதமாக 
வேண்டாம் என்று மறுபடியும் மறுபடியும் சொன்னார் நானும் வலுக்கட்டாயமாக அவர்
 வீட்டில் சாவியை வைத்து விட்டு வந்து விட்டேன் அதன்பிறகு அவர்களின் காரை 
யூஸ் செய்ய தொடங்கினார்கள் நாளாக நாளாக நான் அவர்கள் குடும்பத்தில் ஒருவன் 
போல் ஆகிவிட்டேன் ஹரிஷ் துபாய் கிளம்பும் நாள் வந்தது நானும் கீதாவும் அவரை
 ஏர்போட்டில் வழியனுப்பி வைத்து விட்டு வீடு திரும்பினோம் கீதா முகம் வாடி 
இருந்தது மிகவும் கவலையுடன் காணப்பட்டாள் நான் ஒன்றும் சொல்லாமல் அவளை 
வீட்டில் டிராப் செய்துவிட்டு நானும் என் வீட்டுக்கு சென்றேன்
நாட்கள்
 சென்றது அவள் சகஜமான நிலைக்கு திரும்பினாள் நானும் அவளிடம் சகஜமாக பேச்சு 
கொடுக்க ஆரம்பித்தேன் நாங்கள் அனைத்து விஷயங்களையும் பரிமாறிக்கொண்டோம் 
எங்களுக்கு இன்னும் நெருக்கம் அதிகரித்தது எவ்வளவு நெருக்கம் 
அதிகரித்தாலும் நான் அவளிடம் மீண்டும் எல்லை மீறவில்லை நான் அவளிடம் பழக 
தொடங்கி 8 மாதங்கள் ஆயிற்று.
ஒரு நாள் நானும் அவளும் இரவு 8 
மணியளவில் அலுவலகத்தில் சாத்திவிட்டு அவள் வீட்டின் வெளியில் அமர்ந்து டீ 
குடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தோம் அப்போது அவள் வழியே வந்து 
கேட்டாள்.
கீதா: நீ யாரையாவது லவ் பண்றியா டா அசார்
நான்:
இல்ல மேம் நான் யாரையும் லவ் பண்ணல இதுவரைக்கும்
கீதா: பொய் சொல்லாதடா உனக்கு 25 வயசு ஆகுது நீ இன்னும் யாரையும் லவ் பண்ணவே இல்லைய
நான்: யாரையும் லவ் பண்ணதே இல்லை மேம்
கீதா: இதை என்னால நம்பவே முடியல டா அசார்
நான்:
 இல்ல நீ உண்மையா தான் சொல்றேன் எனக்கு சத்தியமா சான்சே கிடைக்கலை அது 
இல்லாம உங்களுக்கு தெரியுமா இதுவரைக்கும் நான் எந்த பொண்ணையும் பேர்சொல்லி 
கூட அழைத்ததில்லை எனக்கு லவ் பண்ணனும்னு ஆசையா தான் இருக்கு லவ் பண்ணல 
நாலும் மத்த பொண்ணுங்கள பெயர் சொல்லியும் வாடி போடின்னு சொல்லிக் 
கூப்பிடணும் என்று ஆசையா தான் இருக்கு ஆனா முடியலையே மேடம்
கீதா: எப்படி டா நீ எப்படி இருக்க இந்த வயசுலயும்
நான்: நான் பொய் சொல்லல பேசுவேனா என் போனை வாங்கி பார்த்துக் ங்க அதுல எந்த பொண்ணோட நம்பரும் கிடையாது உங்களோட நம்பர் தவிர
கீதா: நான் பொண்ணு இல்ல டா பொம்பள ஃபர்ஸ்ட் இந்த வித்தியாசத்தை புரிஞ்சுக்கடா அதுக்கப்புறமா பொண்ணுங்க கிட்ட பேசலாம்
நான்: நீங்க டீச்சர் தானே நீங்களே எனக்கு சொல்லி கொடுங்க
கீதா: ஏண்டா இதை சொல்லிக் கொடுக்க எல்லாம் டீச்சர் வேனுமாடா இதெல்லாம் நீயா தான் கத்துக்கணும்
நான்: மேம் நான் வேணும்னா உங்களை பெயர் சொல்லி கூப்பிட்டா
கீதா: அடி வாங்க போற நீ என்னையே பேர் சொல்லிக் கூப்பிடு வியா உனக்கு ரொம்ப திமிர் தான்
நான்: இல்ல மிஸ் சும்மா தான் கேட்டேன் நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க
கீதா: டேய் லூசு உன்ன தப்பா எடுத்துக்கல டா உனக்கு என்ன என பெயர் சொல்லிக் கூப்பிடணும் அவ்வளவுதானே தாராளமா கூப்டிட்டு போ
நான்:
 இல்ல மேம் நீங்க என்ன என்னோட ஃப்ரண்டா உங்கள நான் பேர் சொல்லி கூப்பிடுவது
 நீங்க என்னோட எக்ஸ் டீச்சர் உங்களை எப்படி நான் பெயர் சொல்லிக் கூப்பிட 
முடியும்
கீதா: டய் அசார் அதெல்லாம் 10 வருஷத்துக்கு முன்னால நடந்த கதைடா
நீ இப்போ மேம் னு கூப்பிடுறது எனக்கு ஒரு மாதிரி இருக்கு நீ இப்ப வளர்ந்துட்டா
நான்: இல்லன்னு சொல்லல நான் மிஸ் னு கூப்பிட்டே பழகிட்டேன் ஆனால் எனக்கு அப்படி கூப்பிட வரமாட்டேங்குது
கீதா: அப்ப நீ என்னை பிரண்டா ஏத்துக்கல அப்படி தானடா சரி விடு என்கிட்ட பேசாத போ
நான்:
 ஐயோ மிஸ் அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல இப்ப நான் உங்களை பேர் சொல்லிக் 
கூப்பிடணும் அவ்வளவுதானே கீதா கோச்சுக்காதீங்க இங்க வாங்க. போதுமா மிஸ் ஓ 
சாரி தெரியாம மிஸ் சின்னு கூப்பிட்டேன் சாரி கீதா
கீதா: அந்த பயம் இருக்கட்டும் இனிமே நீ என்ன அப்படி தான் கூப்பிடனும் ஓகேவா
நான்: ஓகே கீதா போயிட்டு வரேன் நாளைக்கு பாக்கலாம்
நான்
 என்னதான் அவளிடம் கீதா என்று பெயர் சொல்லி கூப்பிட்டாலும் அவள் என்னுடன் 
இன்னும் நெருங்கி வரவில்லை என்பதை நான் நன்கு உணர்ந்தேன் எங்களுக்குள் ஒரு 
வேலி இருக்கின்றது எங்கள் காமம் உடைவதற்கு அது தடையாக இருக்கின்றது இதை 
காதலாக மாற்றி எடுத்துச் செல்லலாமா அல்லது அவளை கட்டாயப்படுத்தி அடைந்து 
விடலாமா என்று யோசித்தேன்
அப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்தது 
நாங்கள் முன்பைவிட ரொம்ப சகஜமாக பேசிக் கொண்டிருந்தோம் சில நேரங்களில் நான்
 அவளை வா கீதா போ கீதா என்று சொல்லியிருந்தேன் வாங்க போங்க என்ற சொல் 
எங்களுக்குள் மறைந்திருந்தது இத்தனை வேலிகளையும் மிகவும் கவனமாக வெட்டி 
எடுத்து வந்திருக்கிறேன் அவளிடம் காமம் மட்டும் தேவை இல்லை அவளை நான் 
உண்மையாக காதலித்தேன் அதுதான் என்னை இவ்வளவு கவனமாக செயல்படுத்த வைத்தது 
ஒரு நாள் சுகம் என்றால் நான் அவளை கட்டாயப்படுத்தி தனிமையில் இருக்கும்போது
 அவளை ஆசை தீர புணர்ந்து விட்டு அதை வீடியோ எடுத்து வைத்து இதை வெளியே 
சொன்னால் நான் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி என்னால் என் ஆசையை 
தீர்த்துக் கொள்ள முடியும் ஆனால் எனக்கு அது தேவையில்லை இது தான் என் முதல்
 காதல் அதனால் அவளுடன் இறுதிவரை அவள் விருப்பத்துடன் அவளை புணர வேண்டும் 
என்று நினைத்திருந்தேன்.
                இப்போது நாங்கள் பேசத் தொடங்கி மிகவும் நெருங்கி விட்டோம் 
சில நேரங்களில் நான் அவளை பின்னிருந்து பயமுறுத்துவேன் விளையாட்டாக அவள் 
தலையை தட்டுவேன் அவளும் கோபப்பட்டு என்னை கன்னம் இடுப்பு கைகள் போன்ற 
இடங்களில் கில்லி வைப்பாள் நானும் அவளும் இந்த ஒரு வருடத்தில் இருவரும் 
தொட்டு பேசும் அளவிற்கு வந்து இருந்தோம் ஆனால் இதுவரை நானும் அவளும் எல்லை 
மீறியதில்லை அவளும் முகம் சுளிக்கும் அளவுக்கு நான் நடந்து கொண்டதும் இல்லை
 இப்படி நாட்கள் சென்று கொண்டிருக்க ஒருநாள் இருவரும் சகஜமாக பேசிக் 
கொண்டிருந்தோம் அப்போது நான் ஒரு பெண்ணை விரும்புவதாக அவரிடம் கூறினேன் 
உடனே யாருடா அது எனக்கு தெரியாம என்று ஆவலுடன் கேட்டாள் நான் சட்டென்று 
அவள் பெயர் கீதா என்று கூறினேன் அவள் சிறிது அதிர்ந்து உற்று நோக்க. அவள் 
எங்க இருக்கா என்று கேட்டாள் நான் நீதான்டி அது என்று அவளிடம் கூறினேன்
அவள்
 சற்று அதிர்ச்சியுடன் என்னை முறைத்துப் பார்த்தபடி சும்மா விளையாடாத அசார்
 என்று கூறினாள் சீரியஸா உன்ன தாண்டி லவ் பண்றேன் அவனிடம் கூறினேன் அவள் 
ஒன்றும் கூறாமல் அங்கு இருந்த அவள் ரூமுக்கு சென்று விட்டாள் நானும் 
பதிலேதும் பேசாமல் வீட்டுக்கு வந்துவிட்டேன் எனக்கு ஒரே பதட்டமாக இருந்தது 
அவள் என்ன நினைத்திருப்பாளோ என்று ஒரே பதட்டமாக இருந்தது உடனடியாக என் போனை
 எடுத்து வாட்ஸ் அப்பில் பிடித்திருந்தால் ஓகே சொல்லு கீதா பிடிக்கலைன்னா 
harish இடம் சொல்லி விடாதே ப்ளீஸ் என்று மெசேஜ் அனுப்பி விட்டு 
தூங்கிவிட்டேன் அடுத்த ாள் காலை அவளை பார்க்க சென்றேன் அவள் எதுவும் 
பேசவில்லை tea கொடுத்துவிட்டு அமைதியாக இருந்தாள் கீதா என்ன கோபமா உனக்கு 
பிடிக்கலைன்னு தெரியும் சாரி என்னால உண்மையை ரொம்ப நாள் மறக்க முடியல அதனால
 தான் ஒப்பனா சொன்னேன் அதற்கு அவள் லேசாக கண் கலங்கியபடி அசார் இங்க பாரு 
நீ ரொம்ப நல்லவன் இந்த மாதிரி எல்லாம் யோசிக்காதே உனக்கு நல்ல பொண்ணா 
கிடைக்கும் எனக்கு கல்யாணம் ஆகி ஒரு பையன் இருக்கிறான் எனக்கு லவ் பண்ற 
வயசும் இல்லை அதனால் இதோடு விட்டுவிடலாம் நண்பர்களாக வேண்டுமானால் 
இருக்கலாம் ஆனால் காதலிக்க வேண்டாம் ப்ளீஸ் என்று கூறினாள் நான் சட்டென்று 
சுதாரித்துக்கொண்டு ok கீதா சாரி நம்ம ஃப்ரெண்ட்ஸ் சாவே இருப்போம் என்று 
கூறி அங்கிருந்து விடைபெற்று சென்றேன் அதற்கப்புறம் நாட்கள் மெதுவாக 
நகர்ந்துகொண்டிருந்தது எனக்கு நரக வேதனை என்னால் அவளைத் தோழி என்ற 
கண்ணோட்டத்தோடு பார்க்க முடியவில்லை எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது 
ஆனால் அதிலிருந்த அவளிடம் சில மாற்றங்கள் தெரிந்தது எப்போதும் எதார்த்தமாக 
பேசும் அவள் இப்போது நான் பேசும் போது என் கண்களையே பார்க்க ஆரம்பித்தாள் 
நான் பேசும் பேச்சுக்களை ரசித்தபடியே இருப்பார் அப்போதுதான் எனக்குப் 
புரிந்தது அவளிடம் நான் 5% அவள் மனதுக்குள் நுழைந்து விட்டேன் என்று 
இன்னும் சற்று போராடினால் கண்டிப்பாக அவளை அடைந்து விடலாம் என்ற நம்பிக்கை 
எனக்கு வந்தது
ஒரு நாள் அவள் என்னிடம் வந்து பஸ் டிக்கெட் புக் 
செய்து தருமாறு கேட்டாள் நான் எதற்கு என்று கேட்டதற்கு அவள் சென்னைக்கு 
அவளுடைய மகனை பார்ப்பதற்காக செல்ல வேண்டும் என்று கூறினாள் அதற்கு நானும் 
கூட துணைக்கு வரட்டுமா என்று கேட்டேன் அவள் அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் நீ 
உன் வேலையை பார் என்று கூறினார் நான் கூறினேன் கீதா நீ எப்படி தனியா போவ 
சென்னையில உனக்கு ஒன்னும் தெரியாது நான் உன் கூட வாரேன் என்று அவளிடம் 
கூறினேன் அவளும் சரி என்று கூறினாள் பிறகு நாங்கள் இருவரும் ஒரு ஆம்னி பஸ் 
டிக்கெட் புக் செய்து புறப்படத் தயாரானோம் வண்டி திருச்சியை விட்டு 
கிளம்பியது.
தொடரும்……….