-->
Please Disable Adblocker Contact Us Support Us

மெய் பட – 2 Tamil kama kathaikal

Estimated read time: 4 min

Tamil Hot Sex Stories – இளநீர் வேண்டுமென.. என் அண்ணி பிடிவாதமாகக் கேட்க.. வேறு வழியில்லாமல்.. அவளைக் கொண்டு போய் இளநீர் கடையில் இறக்கிவிட்டேன்.
ஆளுக்கு ஒன்று எனக் குடித்தோம்..!!
‘போதுமா.?’ என்று என்னைக் கேட்டாள் அண்ணி.

‘போதும்.. போதும்..!’ என்றேன்.
சிரித்தபடி ‘இன்னொன்னு குடிக்கலாமா..?’ என்று கேட்டாள்.
‘அது.. என்ன ஒன்னு.? ரெண்டு குடிங்க.. இன்னும் பத்தலேன்னா நாலு குடிங்க..’ என நான் சொல்ல.. சிரித்துக்கொண்டே பர்ஸை பிரித்து பணம் எடுத்துக் கொடுத்தாள்.
மீண்டும் என் பின்னால் பைக்கில் உட்கார்ந்தபோது.. மிகவும் தாராளமாக என் முதுகில் படிந்து கொண்டாள் என் அண்ணி. !
பஞ்சு போண்ற.. அவளது நெஞ்சுக்கனிகளை என் முதுகில் அழுத்தி.. என்னை மிகவும் தப்பு தப்பாக யோசிக்க வைத்தாள்.
ஒரு ஸ்பீடு பிரேக்கில் ஏறி இறங்கிய போது.. என்னை நெருக்கி அணைத்து.. சட்டென என் இடுப்பைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
அந்த நொடியில்.. அவளது பஞ்சு மார்புகள் என் நெஞ்சில் அழுந்தி.. நசுங்கி பின்.. விலகியது. அவள் தொடைகள் என் குண்டியை இடித்து.. ஒட்டிப் பிரிந்தது. அவளின் புழைப் பகுதிகூட என் புட்டங்களுக்கிடையில்.. பட்டு விலக… எனக்கு திடுமென கைகள் உதறலெடுக்கத் தொடங்கின..!
என் உதறலுக்கு காரணம்.. முதன் முதலாக நான்.. என் அண்ணியை ஒரு அன்னியப் பெண்ணாக பார்த்ததுதான்.!
அவளது முலைகளும்.. தொடைகளும்.. தொடைகளின் நடுப்பகுதியும்.. என் மனக்கண்ணில் தோண்றி.. என்னை நடுங்கச் செய்தது.
இவ்வளவு நாளில் இதுவரை நான் ஒரு நாள்கூட என் அண்ணியை.. ஒரு அன்னியப் பெண்ணாக பார்த்ததில்லை.
அவள் அழகாய் இருப்பதை ரசித்திருக்கிறேன்.. ஆனால் அது ஒரு உடன் பிறந்தவளை பார்ப்பது போண்ற.. அழகியல் பார்வைதான்..! அங்கங்கள் செழித்திருக்கின்றன என உடல் வனப்புகளை விழுங்கும் காமப் பார்வை அல்ல..!
இன்று… முதல்முறையாக அவளை காம எண்ணத்தில் யோசித்ததில்.. நான் தடுமாறித்தான் போனேன்.
நான் பைக்கை ஓட்டுவதுகூட யானையை கட்டி இழுத்து போவது போலிருந்தது..!!

ஆனால் அவள் எப்போதும் போலத்தான் என்னை எண்ணுகிறாள் என்று தோண்றியது. நாங்கள் குழந்தை முதலே.. பார்த்துப் பழகி வளர்ந்தவர்கள் அல்லவா..??

என் அண்ணியைக் கூட்டிப் போய் வீட்டில் விட்டதும்.. நான் உடனே கிளம்பத் தயாரானேன்.
‘நான் போறேன் அண்ணி.. டேப்லெட் போட்டுட்டு நல்லா படுத்து ரெஸ்ட் எடுங்க..’ அவளை நேருக்கு நேர் பார்க்காமல்.. பட்டும் படாமல் அவள் முகத்தை ஒரு பார்வை பார்த்துச் சொன்னேன்.
‘என்னை தணியா விட்டுட்டு போறியா..?’ அவள் என்னை நேராகப் பார்த்துக் கேட்டாள்.
‘தணியாவா..?’
‘எனக்கே ஒடம்பு முடியல.. இப்பதான் ஊசி போட்டுட்டு வந்துருக்கேன்.. டேப்லெட் போட்டா.. இன்னும் ரொம்ப டயர்டாகும்.. என்கூட யாராவது இருக்க வேண்டாமா.?’ என்றாள்.
‘சரி.. வாங்க.. அங்க போலாம்..! அம்மா இருக்காங்க இல்ல..? உங்கள பாத்துக்குவாங்க..! பசங்கள வேணா நான் வந்து கூட்டிட்டு வரேன்..!’ என நான் சொல்ல…
என்னை உற்றுப் பார்த்தபடி கேட்டாள்.
‘ஏன் நிரு.. இங்க இருக்கறதுல என்ன பிரச்சினை உனக்கு..?’
‘ஒ.. ஒரு பிரச்சினையும் இல்ல..’ தடுமாறினேன்.
‘அப்றம் என்ன..? என் வீட்ல ரெஸ்ட் எடுத்தாதான்டா எனக்கு நல்லாருக்கும்.! அங்க வந்தா.. அத்தையை கஷ்டப்படுத்தற மாதிரி.. கொஞ்சம் மனசுக்கு கில்டியா இருக்கும்..! நான் உன்ன எந்த டிஸ்டர்ப்பும் பண்ண மாட்டேன். நீ பாட்டுக்கு டிவி போட்டு மேட்ச் பாரு..! நான் தூங்கறேன்..!’ என்றாள்.
அவள் சொல்வதை என்னால் மறுக்க முடியவில்லை.
எதுவும் பேச முடியாமல் தலையை மட்டும் ஆட்டினேன்.
‘ஏதாவது வேலை இருக்கா.. ஆபிஸருக்கு..?’ என்று கிண்டலாக கேட்டாள்.
‘ஆமா.. சி எம் வெய்ட்டிங்..!’ என்றேன்.
சிரித்தபடி அவள் மார்பில் இருந்த துப்பட்டாவை உருவி சோபாவில் போட்டாள்.
‘எனக்கு சுடு தண்ணி வெக்கறேன்..! காபி டீ ஏதாவது வேனுமா..?’ என்று கேட்டாள்.
‘இப்ப தான.. எளநி குடிச்சோம்.. அண்ணி..?’
‘எனக்கு மூக்கு அடைக்கற மாதிரி இருக்கு..’ என்று சிரித்தபடி.. கிச்சன் போனாள்.

நான் பெருமூச்சு விட்டுக்கொண்டு சோபாவில் உட்கார்ந்தேன்.
சுடுதண்ணீர் வைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி எடுத்துக் கொண்டு என்னிடம் வந்தாள் அண்ணி. இன்னொரு கையில் டம்ளர்..!!
என் பார்வை முதலில் அவள் மார்பில்தான் விழுந்தது. செழித்த அவளின் இளமை புடைப்புகள்.. என்னை ஏதோ செய்தது.!!
இரண்டை பெற்றும்.. இன்னும் இவ்வளவு செழிப்பாக இருக்கிறதே.. எப்படி..?? என எண்ணினேன்..!!
என் பக்கத்தில் வந்து அவள் கையில் இருந்த சுடுதண்ணீர் கிண்ணத்தை என்னிடம் கொடுத்தாள்.
‘ஒரு நிமிசம் இதை கொஞ்சம் புடி..!’
நான் வாங்கினேன். என்ன செய்யப் போகிறாள் என்று அவளையே பார்த்தேன்.
குழந்தை பெத்த பின்னர் எந்த பெண்ணுக்கும் குண்டிகள் அகன்று விடும். என் அண்ணி மட்டும் அதற்கு விதி விலக்கா என்ன.? அவளது குண்டிகளும்.. சற்று பெருத்து.. அகன்றிருக்க.. அதில் கையை வைத்து தேய்த்துக் கொண்டே சொன்னாள்.
‘நர்ஸ் புதுசு போலருக்கு நிரு..’
‘ஏன் அண்ணி..?’
‘ஊசிய போடத்தெரியாம போட்டுட்டா போலருக்கு. மருந்து கரையாம.. ஒரு மாதிரி கடுகடுனு இருக்கு..!’ என்றாள்.
‘நீங்க நல்லா தேச்சு விட்றுகக மாட்டிங்க .?’
‘தேச்சேன்..! அப்பயும் கடுக்குது..!’
‘நல்லா தேச்சு விடுங்க.. அப்பதான் மருந்து கரையும்.. இல்லேன்னா கட்டிக்கும்..அப்றம் இந்த தண்ணிலதான் ஒத்தடம் குடுக்கனும்..!’ என அவளுக்கு சொன்னபோதுதான் எனக்கு தோண்றியது ‘தண்ணி அதுக்கா கொண்டு வந்திங்க..?’
‘சீ.. இல்லடா.. இது குடிக்க..’
‘ அத பாத்திரத்திலயா கொண்டு வருவாங்க..?’
‘பேன் காத்துல வெச்சா ஆறிடப் போகுது.! டம்ளர் இருக்கு.. அதுல ஊத்திதான் குடிப்பேன்..!’ என குண்டியில் தேய்த்து கொண்டு என்னை பார்த்தாள்.

நான் அண்ணியின் குண்டியை பார்ப்பதை தவிர்த்தேன்.
‘பாத்துட்டே இருக்க.. அண்ணிக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்றது..?’ என்றாள்.
‘என்ன ஹெல்ப்பு..?’
‘தேச்சு விடு.. எனக்கு அழுத்தி தேக்க முடியல.. டயர்டா இருக்கறதால கை ஓஞ்சு போகுது.’ என்றாள்.

அவள் சொல்வது போல செய்வதா.. வேண்டாமா என்கிற குழபப முகத்துடன் அவளை பார்த்தேன்.
‘அதான் தேச்சிட்டிங்க இல்ல. .’
‘ இல்லடா.. நல்லா தேக்க முடியல.. என்னமோ சின்னதா கட்டி மாதிரி இருக்கு..தொட்டு பாரு..!’ என்று என் பக்கத்தில் நெருங்கி நின்று.. எனது கையை பிடித்து.. அவள் குண்டியில் ஊசி போட்ட இடத்தில் வைத்து அழுத்தினாள்.
ஆம்..! லேசான ஒரு சின்ன கொப்பளம் போல.. தட்டுபட்டது.
நான் நிரட…
‘ கட்டிதான.?’ என்று கேட்டாள்.
‘ம்ம்.. இங்கதான் ஊசி போட்டதா..?’
‘ஆமா..! அதான்..! என்ன பண்றது.. இப்ப..? மருந்து கட்டியாகிருச்சா..?’ என் கைக்கு மேல் அவள் கை வைத்து தேய்த்தாள்.

‘தேச்சா சரியாகிரும்..’ நான் தேய்க்க.. எனக்கு வாகாக அவள் குண்டியைக் காட்டி நின்றாள் அண்ணி.
‘ அண்ணி..!’
‘ம்ம்.?’
‘சுடுதண்ணி வெச்சு தேக்கட்டுமா..? கைலதான் தண்ணி இருக்கில்ல..?’
‘ம்ம்.. சரி.!’ என்றாள்.

சுடு தண்ணி பாத்திரத்தை தூக்கி ஊசி போட்ட இடத்தில் வைத்து சிறிது அழுத்தி பிடித்தேன். அந்த சில நொடிகளில் என் உள்ளம் படாத பாடு பட்டது..!
அகன்று விரிந்த அவளது மத்தளங்கள் எத்தனை கவர்ச்சி..?? இரண்டு பக்கத்திலும்.. திரண்டு நிற்கும்.. இந்த மத்தளங்களின் பிளவு இன்னும் எவ்வளவு கவர்ச்சியாக இருக்கும்..?? அதில் என் அண்ணன்..எவ்வாறெல்லாம் தாளம் தட்டியிருப்பான்..??
சட்டென என் தலையை உதறிக்கொண்டேன்.!
இது என்ன இப்படி ஒரு ஆபாச சிந்தனை..??

‘தண்ணி சுடு இருக்கா..?’ அண்ணி கேட்டாள்.
‘ம்ம்.. சூடு வெச்சா சொல்லுங்க..’
‘ம்ம்..!’ என்றவள் மெல்லச் சொன்னாள் ‘உங்கண்ணனா இருந்தா.. எனக்கு என்னங்கற மாதிரி இருந்திருப்பான்..!’
‘அப்படி என்னதான் பிரச்சினை அண்ணி உங்களுக்குள்ள..?’
‘எவ்வளவோ இருக்கு நிரு.. எதனு சொல்ல…? ஸ்ஸ் ஆஆ..! சுடுதூ..!’ என நகர்ந்தாள்.

பாத்திரத்தை சோபாவில் வைத்து விட்டு மீண்டும் தேய்த்துவிட்டேன்.
‘சரியாகிரும் அண்ணி..!’
‘தேங்க்ஸ் நிரு..!’ என்றுவிட்டு…சோபாவில் என் பக்கத்தில் உட்கார்ந்தாள் அண்ணி.
அவள் ஒரு தொடை என் தொடையில் பட்டது.!
எப்போதும் நகர்ந்து உட்காருபவன்.. இன்று அதை கவனிக்காதவன்போல.. டிவியை பார்த்தேன்.!
இடது உள்ளங்கையில் வைத்திருந்த மாத்திரை பட்டைகளை என்னிடம் கொடுத்தாள் அண்ணி.
‘ இத எடுத்து குடு நிரு..!’
நான் வாங்கி.. மாத்திரைகளை வெளியில் எடுக்க… அண்ணி பாத்திரத்தில் இருந்த தண்ணீரை ஆட்டி.. பூ என்று ஊதி.. டம்ளரில் அளவாக ஊற்றினாள்.

நான் மாத்திரைகளை கொடுத்தேன். இடது கையால் வாங்கி.. அவள் வாயருகே கொண்டு போனபோது..
மேட்ச்சில் தோனி ஹெலிகாப்டர் ஷாட் அடிக்க.. நான் உணர்ச்சிவசப்பட்டு சட்டென கைகளைத் தூக்க.. எதிர் பாராத விதமாக.. என் அண்ணி கையை தட்டிவிட்டு விட்டேன்..!
தண்ணீர் அவள் மார்பிலும் தொடையிலும் சிந்த… முகத்தை லேசாக அன்னாந்த நிலையில்.. வாய்க்கு கொண்டு போன அவள் கையில் இருந்த மாத்திரை எகிறிப் போய்.. மிகச்சரியாக அவள் சுடிதார் கழுத்து வழியாக விழுந்து அவளது மார்புக்குள் காணாமல் போய்விட்டது.
நான் பதறி…
‘ஸாரி அண்ணி.. ஸாரி.. ஸாரி..!’ என்க…
அவள் கையில் மீதமிருந்த தண்ணீரை என் தலையில் கொட்டினாள்…..!!!!!!Tamil Hot Sex Stories

-தொடரும்……!!!!!

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.