-->
Please Disable Adblocker Contact Us Support Us

முதல் ராத்திரிலில முகம் தெரியாத ஆம்பளை!

Estimated read time: 5 min

 நான் திருமணமாகி, குழந்தை பெற்ற பிறகு விவாகரத்து பெற்றவள். வீட்டிலேயே கம்ப்யூட்டர் ஜாப் டைப்பிங், டிடிபி வேலைகளை செய்து கொடுத்தேன். நேரில் சில பிரிண்டிங் தொடர்பாளர்கள் டிடிபி வேலை கொடுத்தார்கள். நெட்டிலும் ஜாப் டைப்பிங் வேலைகளை எடுத்து செய்வேன். தினமும் பிள்ளையை ஸ்கூலுக்கு அனுப்பி விட்டு காலை 10 மணிக்கு என் வேலையில் அமர்ந்தால் மாலை 4 மணி வரை பிஸியாக இருப்பேன். அதற்கு மேல் எந்த அவசர வேலை என்றாலும் இரவு பிள்ளை தூங்கி பிறகு தான் செய்வேன்.



ஒரு எழுத்தாளர் அவர் கதைகளை டைப் செய்ய நேட்டில் கேட்டார். நானும் சரி சார் செய்து தருகிறேன். கதையை டைப் செய்வதை விட சுவாரஸ்யமான வேலை என்ன இருக்க முடியும். அதுவும் கதை படிப்பதில் நான் ஆர்வம் மிக்கவள் என்று சொன்ன போது அவரும் மகிழ்ச்சியை தெரிவித்தார். ஆனால் அதற்கு பிறகு தான் அவருக்கு எழுத வராது என்றும், பிழை இல்லாமல் தமிழை எழுதத் தெரியாது என்றும் தெரிந்து கொண்டேன்.

பிறகு எப்படி அவரிடம் டாக்கமென்டை வாங்கி டைப் செய்வது என்று குழம்பிய போது அவர் ஏற்கனவே கலந்து கொண்ட கதை விவாதத்தில் அவர் கதை சொன்ன ஆடியோ ஃபைலை அனுப்பி வைத்தார். அது சினிமா கதை டிஸ்கஷன் என்பதால் பல்வேறு ஆட்களின் பேச்சு, கத்தல், கூச்சல் குழப்பங்கள் இருந்தாலும், கவனமாக கேட்ட போது அந்த எழுத்தாளரோட கதை சொல்லும் ஸ்டைலையும், அதை விவரிக்கும் ஆற்றலையும் கண்டு நானே வியந்து போனேன்.

அவரை நான் அதற்கு பாராட்டி விட்டு, சார் நீங்க தனியா பேசி இருந்தீங்கன்னா கவனமா கேட்டு டைப் பன்ன நல்லா இருந்து இருக்கும் என்றேன். அவரும், நான் உட்கார்ந்து 3 மணி நேரத்துக்கு மேல் கதை சொல்லி அதை ரெகார்ட் செய்வதை விட நான் நேரடியாக கதை சொல்ல சொல்ல டைப் செய்து தரமுடியும். உன்னோட நேரத்தைச் சொல்ல என் வீட்டு மாடியில் தனி அலுவலகம் இருக்கிறது, அங்கே வைத்துக் கொள்ளலாம். இல்லை என்றால் உன் வீட்டில் வசதி இருந்தாலும் ஒகே என்றார்.

நான் உடனே, சார் என் வீட்டுக்கு வெளியே சரி படாது. மேலும் நான் மட்டும் வர வேண்டியது இருந்தால் பரவாயில்லை. கம்ப்யூட்டர் பிரிண்டரையும் தூக்கி கொண்டு வர முடியாது. நான் லேப்டாப்பை பயன்படுத்தியது இல்லை. மேலும் நீங்கள் கதை சொல்வதை நான் எழுதிக் கொண்டோ அல்லது ஆடியோவில் பதிவு செய்த கொண்டு வந்து டைப் செய்தாலும், டைம் வேஸ்ட் மேலும் அது கஷ்டம். நீங்கள் நான் சொல்லும் நேரத்துக்கு என் வீட்டுக்கு வர முடியுமா என்று கேட்ட போது அவர் ஒத்துக் கொண்டார்.

மேலும் அவர் வேலையை திருப்தியாக செய்து கொடுத்து விட்டால் தொடர்ந்து வேலை தருவார். மேலும் மற்ற வேலைகளை விட அவர் தரும் தொகை அதிகம் என்பதால் அது நம் உழைப்பிற்கு தகுந்த சன்மானமாக இருக்கும் என்று நானும் ஒத்துக் கொண்டேன்.. தினமும் காலையில் 10 மணிக்கு சரியான டைமுக்கு ஆஜராகி விடுவார். நான் பெரும்பாலும் வீட்டில் தனியாக வேலை பார்க்கும் போது, வேலையை முடித்து விட்ட மாலையில் தான் குளிப்பேன்.

ஆனால் எழுத்தாளர் காலையில் வருவதால், நானும் காலையிலேயே குளித்து மங்களகரமாக ரெடியாகி அவரோடு உட்கார்ந்து கதையை அவர் சொல்ல சொல்ல கம்ப்யூட்டரில் பதிவு செய்ய ஆரம்பித்து விடுவேன். அப்போது அவர், நீ பேசாம முழுநேரம் என்னோட கதையை மட்டும் பண்ணுமா உனக்கு மாச சம்பளமா பல்க்கா ஒரு தொகையை நானே கொடுத்திடுறேன் என்று சொல்ல எனக்கும் அதில் உடன்பாடு ஏற்பட்டதால் பெரும்பாலும் அவருக்காகவே வேலை பார்க்க ஆரம்பித்தேன்.

ஏற்கனவே ஆடியோவில் அவரோட கதை சொல்லும் திறனை கணித்தாலும், நேரில் அவர் கதை சொல்லும் போது நிஜத்தில் நானே அந்த கதாபாத்திரமாக மாற ஆரம்பித்தேன். அவர் வசனத்தை நானே பேசுவதாக நினைத்து சிரித்தேன், அழுதேன். அதை பார்த்து அவரே உணர்ச்சி வசப்பட்டு ரொம்பவே உற்சாகமாக கதை சொல்லி உசுப்பேத்த ஆரம்பித்தார்.

மேலும் காதல், ரொமான்டி சீனைச் சொல்லி வசனத்தை சொன்ன போது, நானே கூச்சப்பட்டு,

“சார்..இப்படிலாம் பேசணுமா. கொஞ்சம் சென்சார் பண்ணுங்களேன். டைப் பண்ண எனக்கே கூச்சமா இருக்கு சார்“ என்றேன். உடனே அவர் இங்கே தான் நாம்ப தப்பு பண்றோம். இதெல்லாம் ரகசியம், அசிங்கம், ஆபாசம்னு நினைக்கிறதால தான் ஆணும் பெண்ணும் பொது இடத்துல அத்துமீறி விடுறாங்க.

எப்படி சாப்பிட சொல்லிக் கொடுக்கிறோமோ, படிக்க, சொல்லித் தர்றோமோ அப்படி ஆணும் பெண்ணும் படுக்கவும் சொல்லித் தரணும். அதை ஒரு கலைஞன் தான் செய்ய முடியும். என்னமா நீ வயசுக்கு வந்த பொண்ணு மாதிரி இப்படி வெட்கப்படுறே. பிள்ளை பெத்தவளே இப்படி வெட்கப்பட்டா எப்படி முதல் ராத்திரிலில முகம் தெரியாத ஆம்பளைனாலும் அவன் கிட்டே இப்படி வெட்கம், கூச்சம் பட முடியுமா? என்று விளக்கிய போது, நான் சார் அது நாலு சுவத்துக்குள்ள நமக்கு உரிமையான இடத்துல, உரிமையானவரோட நடக்கிற விஷயம் ஆனா இது தியேட்டர்ல பொதுவெளியில ஜனங்க பாக்கிறதாச்சே?” என்றேன்.



உடனே அவர், “தியேட்டரும் நாலு சுவத்துக்குள்ள தானேம்மா இருக்கு. அப்படி நினைச்சு தான் இதுக்கு முன்னாடி முதல் இரவு காட்சியில, பொண்ணு பால் கொண்டு வருவா, புருஷன் வாங்கி குடிச்சிட்டு மிச்சத்த கொடுப்பான். அப்புறம் அதை அவ வாங்கி கொடுப்பா. அவ கையை பிடிச்சு உட்கார வைப்பான். அப்புறம் அவளை அணைச்சி கட்டில்ல சாய்ச்சதோட முடிஞ்சிடும்.

அப்புறம் சம்பந்தமே இல்லாம ஃபாரின்ல, பார்க், பொது இடத்துல டான்ஸ் ஆடி டூயட் பாடுவாங்க. அதை வெளிநாட்டுல வேடிக்கை பார்க்கிறதை கூட பாடல் காட்சியா எடுப்பாங்க. நிஜத்துல அப்படியா நடக்குது. ஒரு யதார்த்தம் வேண்டாம். ஆணும் பெண்ணும் ரசிச்சு கண்ணுல பார்க்கும் போதே அவங்க இதயத்துல இருந்து பேசுற மாதிரி, காதல், காமம் சொட்ட சொட்ட வசனம் வச்சா தானே அந்த காட்சில கொஞ்சமாவது உயிர் இருக்கும்?” என்று சொல்ல நானும் புரிந்து கொண்டு அவர் சொன்ன காதல், காமம் சொட்ட அந்த வசனங்களை வெட்கத்தோடு டைப் செய்ய ஆரம்பித்தேன்.

காமம் என்கிற உணர்ச்சியை எனக்கு முடிந்து போய் விட்டது. அல்லது தீர்ந்து தொலைந்து போய் விட்டது என்று தான் எண்ணி இருந்தேன். ஆனால் அதை எழுத்தாளரிடம் கதையாக, காட்சியாக, வர்ணிப்பாக, விரசமுள்ள வசனங்களாக கேட்கும் போது நான் அதே கதா பாத்திரமாக மாறிய போது எனக்கு உள்ளும் காம உணர்ச்சிகள் மீண்டும் கிளர்ந்து எழ ஆரம்பித்து. எது முடிந்து போனது என்று நினைத்தேனோ அது எனக்கும் ஆரம்பம் ஆன போது தான், ஆஹா இந்த ஆசை, தேடல் எல்லாம் நம்மை விட்டு போக வில்லை. நமக்குள் தான் அடங்கி கிடக்கிறது. இப்போது அதற்காக சூழல், நினைப்பு அல்லது வாய்ப்பு வருகிற போது நானே வரவேற்காமல் கிளர்ந்து எழுகிறது என்பதை புரிந்து கொண்டேன்.

மற்ற காட்சிகளை எழுத்தாளர் சொல்ல சொல்ல நான் அவரோட லாஜிக்கெல்லாம் விவாதித்து தான் டைப் செய்ய ஆரம்பிப்பேன். அவரும் நான் சொல்வதை கேட்டுக் கொண்டு காட்சியை, வசனத்தை தயங்காமல் மாற்றுவார். அதே போல் என் சந்தேகங்களுக்கு அவர் இந்த காரணதுக்கு தான் இந்த காட்சி, வசனம் என்று சொன்ன போது நானும் அதை ஒத்துக் கொள்வேன்.

ஆனால் ரொமான்டிக் காட்சியில் நான் எதுவும் பேசாமல் கொஞ்சம் குறுகுறுப்போடு, வெட்கத்தோடு டைப் செய்வதை பார்த்து விட்டு அவரே பக்கத்தில் வந்து என் பின்னால் நின்று கொண்டு சொல்ல, சொல்ல நானும் சொக்கித்தான் போனேன். பெரும்பாலும் ஆண்கள் கிறங்குவதை வழியாதே என்று சொல்லி காமெடி பண்ணி விடுவோம். ஆனால் பெண்கள் கிறங்கும் போது அது ஆண்களுக்கு கூடுதல் கிறக்கத்தை கொடுக்கும்.

அப்படி ஏதோ ஒரு கிறக்கத்தை கொடுக்க, எழுத்தாளர் என் பின்பக்கம் வந்து கன்னத்தை கிள்ளி கொண்டே காமம் ததும்பிய வசனங்களைச் சொல்ல சொல்ல நான் என்னை மறந்தேன். என் கை டைப் செய்தாலும் என் கவனமெல்லாம் எழுத்தாளர் என் கன்னத்தை சீண்டுவதிலேயே இருந்தது. அது எனக்கும் சிலிர்ப்பூட்ட நானும் காமத்தோடு அவரை திரும்பிப் பார்த்தேன். அப்போது என் கன்னத்தை தாங்கிப்பிடித்த படி அவர் பக்கம் நிமிர வைத்து வைத்து எழுத்தாளர் குனிந்து எனக்கு நெற்றியில் முத்தமிட்டார்.



அப்போது நான் நானாகவே இல்லை. அவருக்கு என்னை விட 10 வயதாவது கூடுதலாக இருக்கும். ஆனால் அவரை நான் அப்போது எழுத்தாளர், எனது கஸ்டமர் என்பதைத் தான்டி நிஜக் காதலனாகவே கண்டேன். எனக்குள் கிடந்த ஆசை உணர்வுகளை எழுப்பி விட்ட எழுச்சி நாயகனாகவே உணர்ந்தேன். நானும் என் கைகளை பின்னால் கொண்டு சென்று அவரை அணைத்த போது, அவர் என்னை அப்படியே அணைத்து மேலே தூக்கி அவர் மார்போடு போட்டுக் கொண்டார். அந்த கணத்துக்கு தான் ஒவ்வொரு காமக் கிழத்தியும் ஏங்குவாள். நானும் ஏக்கத்தோடு அவர் மார்பில் புதைந்தேன்.

அவர் என்னை இறுக அணைத்து முத்தமிட்டு இடுப்போடு சேர்த்து என் குண்டியை புடவைகளோடு கசக்க நான் அவர் காது மடல்களை கவ்வி சப்பி கொஞ்சலோடு, படுக்கை அறைக்குள்ளே போயிலாமே. என்று நானே அவரை அணைத்துக் கொண்டு ஆண்வாசனையே படாத என் பெட்ரூமுக்குள் அழைத்துச் சென்று கதவை சாத்தினேன். அங்கே இருவரும் ஆடைகளைக் களைந்து அம்மண சிற்பங்கள் ஆனோம். என் புடவை, பாவாடையை உருவி ஜட்டியோடு என்னை அவர் மேல் போட்டுக் கொண்டார்.

அப்போது அவரோட சுன்னி எழுச்சியோடு என் ஜட்டி மேல் புண்டையில் அழுத்த நானே ஆசையோடு அதை பிடித்து என் ஜட்டியை விலக்கி என் கூதிக்குள் சொருகிக் கொண்டு அவரை ஓக்க ஆரம்பித்தேன். எல்லாம் வேகமாக நடந்தாலும் அவர் ரொம்ப பொறுமையா என்னை மேலே போட்டு ஓக்கவிட்டுக் கொண்டே ஜட்டியை கழற்றி என் குண்டிகளை கைகளை வைத்து மத்தளம் தட்டி என்னை ரிதத்தோடு ஓக்க விட்டு ரசித்தார். இருவரும் அன்று காமக்க தாபாத்திரங்களாக மாறி காம காவியம் படைத்தோம். அதற்கு பிறகு இப்போது அவரோட ஆசைநாயகியாகவே மாறிப் போனேன்.

நன்றி..!

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.