-->
Please Disable Adblocker Contact Us Support Us

அம்மாவாசைக்கு அம்மாவாசை

Estimated read time: 12 min

tamil incest kamakathai, kamakathaikal tamil ,kamakathaikal ,tamilkamakathai, tamil insect stories, kamakathaikal tamil, kamakathaikal ,tamil village sex stories, kudumba kathaigal, in tamil new tamil aunty kamakathaikal, tamil first night, kamakathaikal, kamaveri, kamakathaikal  ,kamaverikathaigal, tamilsexstorues , akka thambi kamakathaigal ,tamil amma kathai ,old kamakathaikal in tamil sex ,story group ,hot new tamil sex stories latest ,tamil sex kathai ,amma paiyan kathai

வேலைக்கார பையனுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்!

என் பெயர் சவீதா. மதுரைக்கு அருகில் உள்ள ஒரு சுமாரான டவுன் என் சொந்த ஊர். கல்யாண மாகி இரண்டு வருடமாகிறது ஆனால் குழந்தை இல்லை. ஏனெனில் என்னை கட்டிய கணவர் என்னோடு இல்லை. தன தகப்பன் வாங்கிய கடனை அடைக்க, என்னை கட்டிய கையோடு வெளிநாடு போய் விட்டார்.

கல்யாணமான ஆரம்பத்தில் என் மாமியாரும் மாமனாரும் என்மேல் மிகவும் அன்பாக இருந்தார்கள். ஆனால் என் கணவர் அரபு நாட்டுக்கு போனபிறகு அவர்களின் போக்கு மாறிப்போனது. வீட்டு வேலைகள் அனைத்தையும் நான் ஒருவளே செய்யவேண்டி இருந்தது.

என் கணவரின் அண்ணனும் அக்காவும் ஏற்கனவே கல்யாணமாகி சென்னையில் இருந்தார்கள். அதனால் தன் கடைசி மகனோடு, சொந்த ஊரில் இருந்த பெற்றோருக்கு நான் கூலியில்லாத வேலைகாரியாக ஆகிப்போனேன்.

வீட்டு வேலை செய்வதில் எனக்கு ஒன்னும் வருத்தமில்லை. அதுவும் என் வீடு தானே..!! என் கணவரின் பெற்றோர்கள் எனக்கும் பெற்றோர்கள் தானே என்று எல்லா வேலைகளையும் நானே இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தேன்.

ஆனால் நான் செய்யும் வேலையை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, குறைசொல்ல ஆரம்பித்தனர் என் மாமனாரும் மாமியாரும். அது மட்டுமல்ல கொஞ்சநேரம் ஓய்வாக அமர்ந்தாலும் ஜாடை பேச ஆரம்பித்தார் மாமியார்.

அதைவிட நான் களைத்து தூங்கும் நேரத்தில் என் அறைக்குள் வந்து காற்றாடியை அணைத்துவிட்டு போய்விடுவார். நான் வேர்த்து புளுங்கிப்போவேன். தூக்கமும் போய்விடும்.

இதோடு அவர்கள் என்னை விடவில்லை. நான் ஜன்னல் அருகில் நின்றாலும் அல்லது வீட்டு வாசலில் நின்றாலும், “எவனை பாக்க இப்படி அலையுறா..?” என்று ஜாடையில் அசிங்கமாக பேச ஆரம்பித்தார்கள்.

இது சில நேரங்களில் அத்துமீறிப்போக எனக்கு மிகவும் மனவேதனையை தந்தது. அதைவிட என் கணவர் எனக்கு ஆசையோடு பேச போன் செய்யும் நேரங்களில், என்னை பற்றி குறை சொல்லியே அவருடைய மனதை கலைக்க ஆரம்பித்தனர். இதனால் என் கண்வரும் அதிகம் போன் செய்வதை தவிர்த்தார். என்னோடு இரு வார்த்தைகளுக்குமேல் பேசுவது இல்லை.

நாளைடைவில், “சே என்ன வாழ்க்கை இது..? இதுக்கு பேசாம செத்தே போகலாம்..!!” என்றுகூட நினைப்பு வந்தது.

இருந்தாலும் மனதை கட்டுப்படுத்திக்கொண்டு இருந்துகொண்டேன். ஆனால் ஒரு நாள் நடந்த சம்பவம் என் வாழ்ககையை அப்படியே புறட்டிபோட்டு விட்டது.

அன்று நான் வீட்டு வெளிஜன்னலில் நின்று கையில் கிண்ணத்துடன் பக்கத்து வீட்டு அக்கா கொண்டுவரும் உரைமோரை வாங்க நின்றுகொண்டிருந்தேன்.

அப்போது எதிர்த்தவீட்டு கல்லூரி மாணவன் தன் அக்கா குழந்தையை வாசலில் வைத்து கொஞ்சிக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் வெளியில் சென்றுவிட்டு வந்த என் மாமியார், என்னை ஜாடையில் அசிங்கமாக திட்ட ஆரம்பித்தார்.

“நல்லா மூணு வேலையும் கறியும் சோறும் திங்கிற கொழுப்பு, புண்டைக்கு பூலு கேட்குது..!!” என்று பச்சையாகவே திட்டினார்.

என்னமோ நான் அந்த கல்லூரி மாணவனோடு ஓத்துவிட்டு வந்ததுபோல் இன்னும் அசிங்கமாக பேசினாள். என் புண்டை விரிந்து ஓலுக்கு நாயாய் அலைவதைபோல் குத்தி குத்தி பேசினாள்.

இதனால் பொறுக்கமுடியாமல் கோபமடைந்த நான் கையில் இருந்த கிண்ணத்தை ஓங்கி தரையில் அடித்துவிட்டு, என் அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டேன். வீடே மிகவும் நிசப்த்தமாக ஆகிப்போனது.

அரைமணி நேரம் வீட்டில் எந்த சத்தமும் இல்லை. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த நான் மெதுவாக என் அறையில் இருந்து வெளியில் எட்டிப்பார்த்தேன். என் மாமனாரும் மாமியாரும் ஏதோ மெதுவாக குசு குசுவென பேசிக்கொள்வது தெரிந்தது.

எனக்கு என் மூளையில் ஏதோ பொறிதட்டியது. ஆஹா இதுக்கு இப்படி ஒரு வைத்தியம் இருக்கா என்று மகிழ்ந்தேன். அன்றிலிருந்து என் மாமியாரோ அல்லது மாமனாரோ என்னை திட்டுவதுபோல் ஆரம்பித்தால் என் கையில் கிடைப்பதை எடுத்து ஓங்கி தரையில் அடிக்க ஆரம்பித்தேன்.

சில நேரம் அப்படியே சாமி ஆடுவதுபோல் கண்களை உருட்டி கையை தூக்கி உடலை முறித்து கைகளை நெறிக்க ஆரம்பித்தேன்.

திடீரென நான் ஆரம்பித்த இந்த செய்கையை பார்த்து என் மாமியாரும் மாமனாரும் மிரண்டனர்.என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தனர். இறுதியில் என் மாமனாரின் நண்பர் சொல்லியபடி திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் ஒரு செவ்வாய்கிழமை சாமியாரிடம் கூட்டிப்போக முடிவு செய்தார்கள்.

அதன்படி அடுத்த செவ்வாய்கிழமை அதிகாலையிலேயே என்னை அழைத்துகொண்டு அந்த சாமியாரின் இடத்துக்கு வந்தார்கள்.

நானும், “எந்த சாமியாரா இருந்தா நமக்கென்ன..? அவனையும் ஒரு கை பாத்துவிடுவோம்..!!” என்று அமைதியாக இருந்தேன்.

கொஞ்ச நேரம் காத்திருக்கலுக்கு பிறகு, நானும் மாமனாரும் மாமியாரும் சாமியாரின் அறைக்குள் போனோம். உள்ளே நுழைந்தவுடன் என்னையே சாமியார் குறு குறுவென பார்த்தான்.

சாமியாருக்கு கொஞ்ச வயசுதான் இருக்கும். தாடியில்லாத முழுதும் மழிக்கப்பட்ட முகம். அதில் மென்மையான புன்னகை. தரையில் அழுத்த்மாக உட்கார்ந்திருந்தான்.

என்னை சிறிது நேரம் பார்த்துவிட்டு, “என்ன விசயம்..?” என்று மெதுவாக கேட்டான்.

உடனே மிகவும் பவ்வியமாக என் மாமியார் என்னை பற்றி விவரித்தார்.

“என் அட்டகாசம் நாளுக்கு நாள் தாங்கமுடியலை..!!” என்று அழுதார், “வீட்டில் உள்ள சாமான்களெல்லாம் உடைந்து விட்டது..!!” என்று குறை சொன்னார்.

எல்லாவற்றையும் அமைதியாக கேட்ட சாமி என்னை பார்த்து புன்முறுவல் செய்துகொண்டே, “இது கொஞ்சம் சிக்கலான பிரச்சனை. இதை சாயங்காலம் தான் பார்க்க வேண்டும். அதுவரை காத்திருக்க வேண்டும்..!!” என்று சொன்னான்.

எவ்வளவு நேரமானாலும், செலவானாலும் இதை முடித்து விடுவது என அவர்கள் இருவரும் தலையாட்டிவிட்டு வந்தனர். நானும் என் பங்கிற்கு சாமியாரை ஒரு முறை முறைத்துவிட்டு வந்தேன்.

மாலையில் எங்களை உள்ளே அழைத்த சாமியார், என் மாமனாரையும் மாமியாரையும், “சற்று வெளியில் இருங்கள். நான் என்ன இருக்கிறது என்று பார்த்துவிட்டு கூப்பிடுகிறேன்..!!” என வெளியில் அனுப்பி விட்டான்.

என்னை அவன் முன்னால் உட்கார சொன்னான். கொஞ்ச நேரம் என் கண்களை உத்துப்பார்த்த அவன் என்னை அணு அணுவாக அலசினான்.

என்னுடைய உருளும் விழிகளையும், மெல்லிய இதழ்களையும், குவிந்த கண்ணத்தையும், வெண்மையான கழுத்தையும், கொழுத்த முலையையும் ஒவ்வொரு கட்டமாக நிறுத்தி நிதானித்து கண்களால் கவ்வினான். எனக்கு உடலில் யாரோ மயிலிறகைவைத்து கூசுவது போல் இருந்தது.

அதற்குமேல் பொறுக்கமுடியாத நான் என் ஆட்டதை ஆரம்பித்தேன். “ம்ம்ம்ம்ம்ம்ம்.. ஹாஹா..!!” என்று என் கண்களை உருட்டினேன். உடலை நெறித்து கைகளை தூக்கினேன். தலையை சுழற்றி சாமியாடினேன். அப்படியே ஒரக்கண்ணால் சாமியாரையும் கவனித்தேன்.

ஆனால் என் செய்கை எதை கண்டும் சாமியார் அசரவில்லை. கொஞ்ச நேரம் அமைதியாக என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்த சாமியார் மெதுவாக, “உனக்கு ஒன்றும் இல்லை..!! சும்மா நடிக்காதே. உன் பிரச்சனை என்ன என்று சொல். நான் தீர்த்துவைக்கிறேன்..!!” என்றான்.

முதலில் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. “என்ன இவன் அவ்வளவு சீக்கிரம் நம் நாடகததை கண்டு பிடித்து விட்டானா..?” என்று சந்தேகத்துடன் அமைதியானேன்.

என் அமைதியை புறிந்துகொண்டதுபோல், அவன் மீண்டும், “உனக்கு ஒன்றும் இல்லை என்பது எனக்கு நன்றாக தெரியும். சும்மா நடிக்காதே..!! உண்மையை சொல்லாவிட்டால் நீ நடிப்பதை உன் மாமனாரிடமும் மாமியாரிடமும் சொல்லி, உன்னை உன் காட்டிக்கொடுத்து விடுவேன்..!!” என்றான்.

எனக்கு உண்மையிலேயே கொஞ்சம் உதறல் எடுத்தது. அதனால் அவன் சொல்வதைக் கேட்க முடிவெடுத்தேன். எதனால் நான் அப்படி நடந்து கொள்கிறேன் என்பதை விலாவாரியாக அவனுக்கு விவரித்தேன்.

எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுகொண்ட அவன், நான் சொல்லிமுடித்ததும் கொஞ்சம் வாய்விட்டு சிரித்தான்.

“எனக்கு இப்போது புரிகிறது உன் நிலைமை..!!” என்று கேலியாக சொன்னான்.

“நான் இப்போது கொஞ்சம் நிம்மதியாக் இருக்கிறேன். அதை தயவு செய்து கெடுத்துவிடாதீர்கள்..!!” என்று அவனை கையெடுத்து கும்பிட்டேன்.

மீண்டும் என் முலைகளை முறைத்துப்பார்த்த அவன், “சரி நான் உனக்கு உதவி செய்கிறேன். அதுமட்டுமல்ல நான் சொல்வதை நீ கேட்டால், உன்னை ராணி மாதிரி அவர்கள் பார்த்துகொள்ள நான் ஏற்பாடு செய்கிறேன். ஆனால் நான் சொல்வது அனைத்தையும் நீ செய்ய வேண்டும்..!!” என்றான்.

எனக்கு சாமியார் என்ன சொல்ல போகிறான் என்று கொஞசம் உதறல் எடுக்க ஆரம்பித்தது.

என் உதறலை கண்டு புன்னகை புறிந்த அவன், “ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் போக போக சரியாகிவிடும்..!!” என்றான். “அதற்குமேல் உன் விருப்பம்..!!” என்று நிறுத்தினான்.

எனக்கு இவன் பேச்சை கேட்கவில்லையென்றால் என்ன செய்வான் என்று தெரிந்துகொள்ள ஆசை வந்தது. அதையும் அவனிடமே கேட்டேன்.

“ஒன்னும் செய்ய மாட்டேன். உன் மாமியாரையும், மாமனாரையும் அழைத்து, “இந்த பெண் சும்மா நடிக்கிறாள்..!! இவளுக்கும் எதிர்வீட்டு மாணவனுக்கும் தொடர்பு இருக்கிறது. இனிமேலும் இவளை உங்கள் வீட்டில் வைத்திருந்தால், உங்கள் பேரை கெடுப்பது மட்டுமல்ல, உங்கள் இருவரையும் எதிர்வீட்டு பையனோடு சேர்ந்து கொலை செய்துவிடுவாள். எனவே உடனே இவளை உங்கள் மகனிடமிருந்து பிரித்து விவாகரத்து செய்து, விரட்டி விடுங்கள்..!!” என்று சொல்லுவேன்..” என்றான்.

இதைகேட்டு என் நாடி நரம்புகள் அனைத்தும் ஒடுங்கின. எத்தனை கொடூரம்..!! என் அப்பாவி தந்தையின் முகமும், என் அழுகுனி தாயாரின் நிலையும், என் கையாலாகாத அண்ணனின் நடப்பும், என் கல்யாணமாகாத இரு தங்கைகளின் சிரிப்பும் என் கண் முன்னால் நிழலாடின.

இந்த சூழ்னிலையில் என்னை கரை சேர்க்க அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று நினைத்தபோது துக்கம் என் தொண்டையை அடைத்தது. என் கண்களில் நீர் கோர்த்தது.

என் நிலைமையை இந்த குறிப்பால் உணர்ந்துகொண்ட சாமியார் கொஞ்சம் மனம் இறங்கி, “நான் நிச்சயமாக உன்னை கட்டாயப்படுத்தவில்லை..!! மேலும் நான் மேலே சொன்னதைகூட அவர்களிடம் சொல்ல மாட்டேன். ஆனால் உனக்கு ஒன்னும் இல்லை நீ நடிக்கிறாய் என்ற உண்மையை மட்டும் சொல்லி விடுகிறேன். அதற்குமேல் நீ சமாளித்துக்கொள்..!!” என்றான்.

சாமியாரின் இந்த பதில் எனக்கு பிடித்திருந்தது. அவன் ஒன்னும் பொய் சொல்லவில்லயே உண்மையைதானே சொல்கிறான். நமக்கு ஏன் அவன் சும்மா உதவி செய்யவேண்டும் அவன் என்ன நம்க்கு மாமனா மச்சானா..? மாமன் மச்சான் கூட இந்த காலத்தில் என்ன கிழிக்கிறாரகள் என்று எண்ணி கொஞ்சம் நிம்மதியானேன்.

சாமியாரை ஏறிட்டு பார்த்தேன். நல்ல உயரம் கவலையில்லாமல் சாப்பிட்டு களையான முகம். நீண்ட கரங்களும் விரல்களும் நேர்த்தியாக இருந்தன. தினமும் யோகா செய்து அகலமாக இருந்த மார்பு. அதில் பொசு போசுவென சுருண்டிருந்த கரு கரு மயிர்கள். குறு குறுத்த பார்வை. தடித்த தன்மையான உதடுகள். நல்ல அம்சமாக இருந்தான்.

“மிஞ்சி மிஞ்சி போனால் என்ன கேட்டுவிடுவான்..? இந்த நாற்றம்பிடித்த உடம்பை கேட்பான்..!! போகட்டுமே..!! என் பெற்றோரைவிட உயர்வாக எண்ணி, நாயைவிட உண்மையாக உழைத்த நமக்கு, என்ன பரிசு தந்தார்கள் பாவிகள் என் மாமனாரும் மாமியாரும்..? காமத்தில் களித்து சுவைக்க வேண்டிய வயதில், கன்னியாக விட்டுவிட்டு போனதுமல்லாமல், தன் பெற்றோரின் பேச்சை கேட்டு சரியாக பேசக்கூட செய்யாத புருஷன் இவர்களை யார் தண்டிப்பது..?” .என்று எண்ணிக்கொண்டேன்.

“சரி வருவது வரட்டும் சாமி சொல்வதை கேட்போம்” என்று முடிவுக்கு வந்தேன்.

சாமியார் கடைசியில் சொன்ன வார்த்தை அவன் மேல் கோபத்தை போக்கி கொஞ்சம் மரியாதையை வரவழைத்து இருந்தது.

“சரி சாமி. நீங்கள் சொல்வதை கேட்கிறேன்..!!” என்று என் முடிவை சொன்னேன்.

என் பதிலில் மகிழ்ச்சியான சாமியார், “நான் உன்னை அவ்வளவு தொந்தரவு செய்ய மாட்டேன். மாதம் இருமுறை அமாவாசையில் உன்னை இங்கு அழைத்துவர சொல்வேன். அப்போது ராத்திரியில் பூஜை செய்வதுபோல் நாம் இருவரும் உல்லாசமாக இருக்கலாம்..!! உனக்கு சம்மதமாக இருந்தால்..” என்று இழுத்தான்.

“அதுதான் சரின்னு சொல்லி விட்டேனே சாமி..!!” என்று நானும் சிரித்தேன்.

உடனே என் மாமியாரையும் மாமனாரையும் அழைத்து, அளக்க ஆரம்பித்தான்.

“இந்த பெண்ணுக்கு பெரிய பெண் முனி பிடித்திருக்கிறது. அதை விலக்குவது சாமான்யம் அல்ல..” என்று ஆரம்பித்தான்.

உடனே என் மாமனார் மாமியாரை பார்த்து, “நான் அப்பவே சொன்னனே கேட்டியா..!! இப்ப உண்மையை தெருஞ்சுக்க..” என்று பெருமையாக பார்த்தார்.

அதை கேட்ட என் மாமியாரின் முகம் வெளிறிப்போனது. மேலும் சாமியார் அளந்தான்.

“இந்த பெண்ணை நீங்கள் ரொம்ப ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள வேண்டும். அதிகம் வேலை வாங்க கூடாது..!! கேட்ட பொருளை உடனே வாங்கி கொடுக்கவேண்டும்..!! எப்போதும் அன்பாகவே பேசவேண்டும். இல்லையென்றால் இந்த முனி ரொம்ப பொல்லாதது. உங்களை காவு வாங்கி விடும். அதோடு உங்கள் பையனின் உயிருக்கும் ஆபத்து..!!” என்று பீதியை கிளப்பினான்.

இதைகேட்டு அப்படியே மிரண்டுபோன இருவரும், “சரி சாமி, சரி சாமி..!!” என்று தலையை ஆட்டினர்.

“அதுமட்டுமல்ல.., ஒவ்வொரு அமாவாசைக்கும் முதல் நாள் இவளை இங்கு அழைத்து வரவேண்டும். நான் இரண்டு நாள் பூஜை செய்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த முனியை விலக்கி விடுகிறேன்..!!” என்றான்.

இதை கேட்ட மாமனார் அக்கரையுடன், “எவ்வளவு நாளாகும் சாமி முனியை விலக்க..?” என்று கேட்டார்.

“அது என்னால் இப்போ சொல்ல முடியாது. போக போக சொல்கிறேன்..!!” என்று சொல்லி, பூஜை சாமான்கள் என்று ஒரு முதலிரவுக்கு வேண்டிய அத்தனை சாமான்களையும் வரும்போது வாங்கி வர சொன்னான்.

இன்றைக்கு அழைத்துப்போய்விட்டு இன்னும் ஒரு வாரத்தில் வரும் முதல் அமாவாசையில் அழைத்துவரும்படி சொன்னான். போவதற்கு முன்னால் நான் சிறிது நேரம் முனியோடு பேச வேண்டும் என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டு என்னை அருகில் அழைத்தான்.

நானும் இப்போது தைரியமாக அவன் அருகில் வந்தேன். என்னை மென்மையாக பக்கத்தில் இழுத்து அணைத்து என் இத்ழ்களை உரிஞ்சினான். அவனுடைய நீண்ட விரல்கள் அனாவசியமாக என் முலைகளை பிசைந்தது.

நானும் என் பங்கிற்கு அவன் மார்பு மயிர்களில் கையைவிட்டு கோதினேன். என் கோதலை ரசித்த அவன், என் சேலைக்குள் கையை விட்டு புண்டையில் ஒரு விரலை சொருகி கட்டை விரலால் பருப்பை நசுக்கினான்.

அவனது பருத்த உதட்டுக்குள் மாட்டிக்கொண்ட என் மெல்லிய இதழ்கள், அவனது சுழற்றலுக்கு தகுந்தவாரு மசிந்தது.

என் கண்ணம் கழுத்து என்று அழுத்தமாக முத்தமிட்ட அவன், இறுதியில் என் ஜாக்கெட்டை தூக்கி என் முலையில் வாயை வைத்து உறிஞ்சினான். நான் இவ்வுலகில் இருந்து மேலே எழும்பி வானுலகில் பறந்தேன்.

சிறிது நேரம் என்னை கசக்கி முகர்ந்த அவன், “இன்றைக்கு இது போதும்..!! மற்றவை அமாவாசையில் தொடரும்..!!” என்று சொல்லி என்னை விடுவித்தான்.

நானும் அவனைவிட்டு விலகி, என் ஆடைகளை சரி செய்து கொண்டேன்.

என் மாமியாரையும் மாமனாரையும் அழைத்த அவன், “நான் சொல்லியதெல்லாம் ஞாபகமிருக்கட்டும். பத்திரமாக போய், வரும் அமாவாசையில் மறக்காமல் அழைத்து வந்து விடுங்கள்..!!” என்று வழியனுப்பினான்.

நானும் அவர்களும் வீடு வந்து சேர்ந்தோம்.

வீட்டிற்கு வந்ததும் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. எல்லா வேலைகளையும் என் மாமியாரே செய்ய ஆரம்பித்தாள். வீட்டை கூட்டவும், பாத்திரம் தொலக்கி துணி துவைக்க ஒரு வேலைக்காரியை ஏற்பாடு செய்தாள்.

“இல்லை மாமி, நான் கொஞ்சம் செய்றேன்..!!” என்று சொன்னாலும் விடவில்லை.

“வேணாம்மா. உனக்கு உடம்பு தாங்காது..!!” என்று அவளே சமாதானம் சொன்னாள்.

மாமனாரோ நான் கேட்ட பொருளையும், கேட்காத பொருளையும் வாங்கி வந்து தந்து என்னை அசத்தினார்.

என் கணவர் போன் வந்தால் மாமியார் ஓடி வந்து, “இந்தா உன் புருசனோடு உள்ளே போய் பேசு..!!” என்று அறைக்குள் தனியாக அனுப்பி வைத்தாள்.

என் கணவருக்கும் ஒன்னும் புரியவில்லை.

“அங்க என்ன நடக்குது..?”ன்னு கேட்டார்.

“எனக்கு என்ன தெரியும்..? உங்க அப்பா அம்மாவிடம் கேளுங்கள்..!!” என்று சொன்னேன்.

“அவர் கேட்டதற்கு உன் மனைவிக்கு உடம்பு சரியில்லை. நீ ஆறுதலாக அவளிடம் பேசு..!!” என்றார்கள்.

என் கணவரும் ஒன்னும் புரியாமல் தன் பெற்றோர்கள் சொன்னதற்காக ஒரு மெசின் பேசுவதுபோல் பேசினார். “இவனெல்லாம் திருந்தாத ஜென்மம்..!!” என்று நினைத்துக்கொண்டேன். திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்..!! என்ற பாடல் எனக்கு நினைவுக்கு வந்தது.

இப்போது சாமியாரை நினைத்துப்பார்த்தேன். அவனது பள பளவென இருந்த முகம் எனக்கு ஆசையாக இருந்தது. ஒரே வார்த்தையில் எப்படியெல்லாம் என்னை ராணியாக்கி விட்டான் அவன்..!!

உண்மையில் அந்த வீட்டு ராணிபோல்தான் நான் நடத்தப்பட்டேன். உண்மையாக இருந்த என்னை, வேலைக்காரியைவிட கேவலமாக நடத்தியது மட்டுமில்லாமல் என்மீது வீண் பலி சொல்லி என் மனதை நோகடித்தவர்கள், யாரோ சொன்ன பொய்யை வேத வாக்காக நம்பி, என்னை ராணி மாதிரி நடத்துகிறார்கள் என்றால் இந்த கொடுமையை யாரிடம் சென்று சொல்வது..?

இம்மாதிரி ஆட்கள் இருக்கும்வரைக்கும், நாட்டிலே போலிகளும் போக்கிரிகளும் ஒழியப்போவது இல்லை என்று நினைத்து வருந்தினேன்.

அடுத்து வரும் அமாவாசைக்காக காத்திருந்தேன். அமாவாசை நாள் வந்தது.

அதிகாலையிலேயே எழுந்து குளித்து மாமனாரும் மாமியாரும் சுறுசுறுப்பாக எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர். மாமனார் என் முதலிரவுக்குகூட வாங்காத பொருட்களையெல்லாம் வாங்கி வந்தார்.

நானும் எழுந்து குளித்து ரெடியாகினேன். இன்று எனக்கு இரண்டாவது முதலிரவு. அதுவும் இன்னொரு ஆணுடன்..!! நினைக்கும்போது மனது கசந்தது. ஆனால் காலத்தின் கோலம் எனக்கு ஆறுதல் சொன்னது.

சவீதா இதை நீயாக விரும்பி செய்ய வில்லையே..!! இந்த உலகம் உன்னை செய்ய தூண்டிவிட்டது. நீ நிம்மதியாக வாழவேண்டுமானால், உன் தாய்வீடு நிம்மதியாக இருக்கவேண்டுமானால் உன்னை நீ கொடுத்துவிடு என்று சமாதானம் சொன்னது.

நாங்கள் மூவரும் கிளம்பி சாமியாரின் இல்லத்தை வந்து அடைந்தோம். என்னை பார்த்ததும் சாமியாரின் முகத்தில் ஒரு ஆசை புன்னகை தெரிந்தது. கொண்டு வந்த பொருட்கள் அணைத்தையும் சரி பார்த்து வாங்கிக்கொண்ட சாமியார் என்னிடம் பேசவேண்டும் என்றான்.

உடனே அவர்கள் வெளியே போனார்கள். என்னை தன் மடியில் வந்து அமரும்படி சொன்ன சாமியார், நான் அமர்ந்ததும் என் கண்களை அருகில் பார்த்து, “இப்போது எப்படி நடத்துகிறார்கள்..?” என்று கேட்டான்.

“நீங்கள் சொன்னபடி ராணியைபோல் பார்த்துக்கொள்கிறார்கள்..!!” என்று சொன்னேன்.

என் உதட்டில் லேசாக முத்தமிட்ட அவன், “இதுதான் இன்று எதார்த்தம் பெண்ணே..!!” என்று சப்பைகட்டு கட்டினான்.

எனக்கு அவன்மேல் கோபம் வரவில்லை. அவன் உடலில் இருந்து வந்த சந்தனமும் குங்குமமும் கலந்த சுகந்த மனம், எனக்கு கொஞ்சம் மயக்கத்தை தந்தது.

என் இதழ்களை கடித்துவிடுவதுபோல் சுவைத்த அவன், என் முலைகளையும் கசக்கி, “இன்று இரவு பூஜைக்கு சம்மதம் தானே..!!” என்றான்.

“முழு சம்மதம் சாமி..!!” என்று நானும் பதிலுக்கு அவன் தடித்த உதட்டில் முத்தமிட்டேன்.

“சரி போய் ஓய்வு எடுத்துக்கொள். மாலையில் சந்திக்கலாம்..!!” என்று அனுப்பி வைத்தான்.

மாலையில் என்னை முதலிரவு பெண்போல் என் மாமியார் அலங்காரம் செய்தார். இதுவும் சாமியார் அவரிடம் சொன்னதுதான். மெதுவாக என்னை சாமியாரின் அறைக்குள் அனுப்பி வைத்தாள்.

மெல்ல அறைக்குள் வந்த என்னை புன்னகையுடன் வரவேற்ற சாமியார். அந்த அறையில் இருந்த மற்றொரு கதவை திறந்து அடுத்த பக்கம் போகச்சொன்னான். அந்த கதவை திறந்த நான் அங்கு தெரிந்த பெரிய அறையை பார்த்து பிரமித்து நின்றேன்.

ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டல் அறைபோல் நேர்த்தியாக இருந்தது அந்த அறை..!!

என்னை உள்ளே போக சொல்லி விட்டு, கையில் இருந்த டேப் ரிகார்டரில் அவன் எதோ முனுமுனுப்பதைப்போல் இருந்ததை போட்டு வைத்துவிட்டு என் அறைக்குள் வந்தான். நான் ஒரு புதுப்பெண் போல் படுக்கையில் அமர்ந்து இருந்தேன்.

தன் காவி உடையை கலைந்த அவன் கலர் கைலியை கட்டிக்கொண்டான். மெதுவாக என் பக்கத்தில் வந்து அமர்ந்தான். அறை முழுவதும் ரம்மியமாக மல்லிகை மணம் கும்மென்று மணத்தது. அவனுடைய உடலில் இப்போது வெளி நாட்டு செண்டு வாசனை வீசியது.

என் பின்னந்தலையை ஒரு கையால் பிடித்து இழுத்த அவன் தன் தடித்த உதடுகளால் மென்மையான என் இதழ்களை சுவைத்தான். அவன் மறு கை என் மாங்காயை பழுக்க வைக்க முயற்சி செய்தது.

நானும் ஒரு கையால் அவன் கழுத்தை வளைத்து, மறு கையால் அவன் சுன்னியை தடவினேன். ஒரு சிறிய அரிசி குத்தும் உலக்கைபோல் மிகவும் விரைப்பாக நின்றது அவன் சுன்னி.

“என்னம்மா வாழைபழம் சாப்பிட வேண்டுமா..?” என்று கேட்டுக்கொண்டே, என் பதிலுக்கு காத்திருக்காமல், என்னை கீழே இழுத்து என் வாய்க்கு நேராக அவன் சுன்னியை காட்டினான்.

எனக்கு அவன் சுன்னியை பார்த்து சுன்னி ஊம்ப ஆசை வந்தது. ஒரு நாள்கூட என் கணவன் அவன் சுன்னியை என்னை ஊம்பச்சொன்னது இல்லை. ஆனால் இன்று விதி எனக்கு அதைவிட பெரிய சுன்னியை ஊம்ப அழைத்தது.

முதலில் என் மெல்லிய கரத்தில் அவன் சுன்னியை பிடித்து உருட்டிப்பார்த்தேன். சுன்னியின் புடைத்த நரம்புகள் அவன் சுன்னியின் கடினத்தை என் மெல்லிய கரங்களுக்கு உணர்த்தின.

வேலை செய்து கொஞ்சம் உறுதியான கைகளுக்கே இவ்வளவு கடினமாக இருக்கிறதே, சரியாக வேலை செய்யப்படாமல் இதைவிட மென்மையாக இருக்கும் என் புண்டைக்குள் இது புகுந்தால் என்ன ஆகும்..!! என்று எண்ணிப்பார்த்தேன். கொஞ்சம் பயமாக இருந்தது.

சரி போர் என வந்துவிட்டால் இனி விளைவை நினைத்து பயந்து என்ன பயன்..? ஓலாடி பார்த்துவிடுவதுதான்..!! என்று நினைத்துக்கொண்டே போர் ஞாபகத்தில் அவன் சுன்னியை வாயில் வைத்து மொட்டை கடித்துவிட்டேன்.

நான் கடிப்பதை தவறாக புறிந்துகொண்ட சாமியார் என் முகத்தை இழுத்து சுன்னியை தடவிக்கொண்டே என்னை ஒரு மாதிரி பார்த்தான். நான் சிரித்துகொண்டே ஊம்புவதற்கு பதிலா கடித்துவிட்டேன் என்று களுக்கென்று சிரித்தேன்.

கொஞ்சம் நிம்மதியான சாமியார் மெதுவாக சுன்னியை மீண்டும் என் வாயில் திணித்தான். அது என் தொண்டை வரைப்போய் நின்றது.

இதைதான் கொடப்போக சொருகுவது என்று சொல்கிறார்களோ..? என்று வியந்துகொண்டே, அவன் சுன்னியை நன்கு ஊம்பினேன்.

என் இடைவிடாத ஊம்பலில் மகிழ்ந்த சாமியார் என்னை கொத்தாக அள்ளி தன் மேலே போட்டுக்கொண்டான். அவன் என்னை இழுத்து மேலே போட்ட முறையில், ஆகா சாமி தேங்காய் உடைக்க சொல்லுது என புரிந்து கொண்டேன்.

அதனால் சாமியின் மேல் ஏறி, முளைபோல் நின்ற சாமியின் சுன்னியை என் புண்டையில் வைத்து உள்ளே தள்ள முயன்றேன். அவன் கண்முன்னால் நின்ற என் இரு முலைகளையும் பிடித்து காட்டுத்தனமாக கசக்கினான் சாமியார்.

ஏற்கனவே ஊறிய தண்ணியில் இருந்த என் புண்டை சாமியாரின் சுன்னியை பாதி உள்வாங்கி நின்றது. அப்படியே அமர்ந்தபடி என் குண்டியை அசைத்து அவன் சுன்னியை முக்கால் வாசி உள்ளே தள்ளமுடிந்தது. அதற்குமேல் என் புண்டையும் வலிக்க ஆரம்பித்தது.

அதனால் நான் மேலே அமர்ந்தபடியே மாவாட்ட ஆரம்பித்தேன். என் கண்களைப் பார்த்தபடியே படுத்திருந்த சாமியார், இரு கைகளாளும் என் முலையை விட்டுவிட்டு என் இடுப்பை பிடித்து மேலும் கீழும் ஓக்க உதவி செய்தான். இதனால் முக்கால்வாசி போன அவன் சுன்னி இப்போது முழுவாசி உள்ளே போய்விட்டதுபோல் இருந்தது.

என் புண்டை இப்போது ஓலுக்கு இளகிவிட்டதை அறிந்த சாமியார் அப்படியே என்னை கீழே மடித்து அவன் மேலே வந்தான். என் கால்கள் இரண்டையும் மெல்ல இரு அடிகொடுத்து மீண்டும் அகட்டி சுன்னியை முழுதும் புண்டையில் தள்ளினான்.

என் தோள் இரண்டையும் கெட்டியாக பிடித்து சுன்னியை வேகமாக இழுத்து புண்டையில் குத்தினான். எனக்கு யாரோ மர உலக்கையை கொண்டு என் புண்டையில் குத்துவதுபோல் இருந்தது. வலி உயிரே போவதுபோல் இருந்தது. ஆனால் அந்த வலியை மிஞ்சும் இன்பம் என் கண்ணை மறைத்தது.

“இன்னும் என்னை கசக்க மாட்டானா..?” என்று என் முலைகள் ஆடின.

“இன்னும் என்னை சுவைக்க மாட்டானா..?” என என் இதழ்கள் ஏங்கின.

“இன்னும் நம்மை இடிக்க மாட்டானா..?” என என் புண்டை ஊறியது.

சாமியாரும் சளைக்கவில்லை. என் எண்ண ஓட்டத்தை புரிந்தவன்போல், காஞ்ச மாடு கம்பில் விழுந்ததுபோல் சும்மா சுழன்று ஓத்தான்.

திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குபின் ஓல் என்றால் என்ன என்பது எனக்கு அன்றுதான் புரிந்தது.

“சாமீ.. என்னை இரண்டாக பிளந்துவிடுங்கள்..!!” என்று குளறினேன்.

“இனி இந்த புண்டைக்கு, இந்த சுன்னியை தவிற எந்த சுன்னியும் சரிவராது..!!” என்று சொல்லி, என்னை கதற கதற ஓத்தான் சாமியார்.

அவன் சுன்னியை உருவ வேண்டும் என என் வலி சொன்னது. ஆனால் உருவக்கூடாது என்று புண்டை அதை கவ்விப்பிடித்தது.

அரை மணி நேர அற்புத ஓலுக்குப் பின்னால் சுன்னியை வெளியில் உருவி தண்ணியை என் வயிற்று தொப்புளில் விட்டான். என் ஆழமான தொப்புள்முழுதும் நிறைந்து தண்ணி என் புண்டையை நோக்கி ஓடி புண்டை பருப்பை அடைந்து நின்றது.

ஓத்து முடித்ததும் எழுந்து விடாமல் என் உடல் முழுதும் நாக்கால் நக்க ஆரம்பித்தான் சாமியார்.

“இன்று பெரும்பாலானவர்களுக்கு தெரியாத காமக்கலை இது..!!” என்று சொல்லிகொண்டே, என் நெற்றியில் ஆரம்பித்து உள்ளங்கால் வரை சுத்தமாக நக்கினான்.

பின்னால் என்னை புறட்டிப்போட்டு உள்ளங்காலில் இருந்து பிடரிவரை சுத்தமாக நக்கினான்.

இதுவரை இப்படி ஒரு இன்பம் இருப்பது அறியாத நான், சாமியாரின் அந்த நக்கலில் உணர்ச்சி மழையில் நனைந்தேன். உடல் முழுதுமாக நக்கிய அவன் என்னை இறுக்கி அணைத்து படுத்தான். அவனது அகன்ற மார்பின் கரு கரு மயிரில் என் முலைகள் புதைந்து நசுங்கியது. என்னை ஏதோ ஒரு சக்தி பாதுகாப்பதை போல் உணர்ந்து மகிழ்ந்தேன்.

எனக்கு இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எவ்வளவு உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்தால் இந்த உலகம் நம்மை எப்படி பரிகசீக்கிறது என்று நினைக்கும்போது எனக்கு வருத்தமாக இருந்தது.

இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்க, நான் கொடுத்த விலை மிகவும் அதிகம் தான். ஆனால் என் சூழ்நிலையும், என்னை சுற்றி இருந்தவர்களும் என்னை இப்படி படுகுழியில் தள்ளிவிட்டார்கள் என்பதே உண்மை.

ஆனால் எங்களின் இந்த கூடல் இன்னும் அம்மாவாசைக்கு அம்மாவாசை தொடர்கிறது..!!

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.