-->
Please Disable Adblocker Contact Us Support Us

மெய் பட – 1 Tamil kama kathaikal

Estimated read time: 4 min

Tamil Hot Sex Stories – நான் வீட்டில் உட்கார்ந்து இண்ட்ரஸ்டாக மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தேன்.
‘நிரு.. நிரூ..!’ என என் அம்மா என்னை கூப்பிட்டுக்கொண்டே வந்தாள்.
‘என்னம்மா ?’ நான் சலித்துக் கொண்டு கேட்டேன்.

‘உன் அண்ணிக்கு உடம்பு முடியலயாம். நீ கூட்டிட்டு போய் டாக்டர்கிட்ட
காட்டிட்டு வா ‘ என்றாள்.
‘என்னம்மா..? நீ போயேன்..’ எனக்கு எரிச்சலாக வந்தது.
‘நான் எப்படிடா போவேன். எனக்கு பைக்கா ஓட்ட தெரியும்?’ என்று கேட்டாள்.
‘ ஆட்டோல கூட்டிட்டு போ’
‘டேய் பைக்ல போனா கொஞ்ச நேரத்து வேலை. அடம் புடிககாம போடா கொஞ்சம்..! இங்க
வெட்டியா உக்காந்து டிவிதான பாத்துட்டு இருக்க.. போ.’ என கட்டளை போட்டாள் என்
அம்மா.
அம்மா மீது எழுந்த எரிச்சலில் அம்மாவை முறைத்து விட்டு.. வேண்டா வெறுப்பாக
நான் எழுந்து போனேன். என் கோபத்தை பைக்கின் மேல் காட்டி.. கிக்கரில் ஓங்கி ஒரு
உதைவிட்டேன்.
அது என் அண்ணனை நினைத்துக் கொண்டு நான் விட்ட உதை. இந்த பைக் என்
அண்ணனுடையதுதான்.!

என் அண்ணன் ஒரு போலீஸ்காரன். அவனை அதிகமாக வீட்டில் பார்க்கவே முடியாது.
லீவில் இருந்தால்கூட அவனுக்கு வீட்டில் இருக்க பிடிக்காது..! அதனால் அவன்
வீட்டு சம்பந்தப்பட்ட பெரும்பாலான வேலைகள் என் தலையில்தான் விழும்..!
அவனுக்கு மேரேஜ் ஆகி ஐந்து வருடங்களாகிறது. இரண்டு குழந்தைகள்.
என் அண்ணி பெயர் கனிகா மிகவும் அழகானவள். ஆனால் கொஞ்சம் கோபக்காரி. அதனால் என்
அண்ணன் வீட்டில் இருக்கும் நாட்களில் அவனோடு சண்டை போட்டுக்கொண்டே இருப்பாள்.
அதற்கு அவள் சொல்லும் பெயர்.. அவன் மீதுள்ள பாசம்..!!

நான் நிருதி..! பி ஏ முடித்துவிட்டு உழைப்பில்லாமல் உண்டு.. உயிர் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்.!

அண்ணி என் மாமா பெண்தான். என்னைவிட சில மாதங்களுக்கு பெரியவள்.! சிறுவயது
முதலே..பார்த்துப் பழகியவள் என்பதால்.. எங்களிருவருக்கும் இடையில் நிறை
விளையாட்டுக்கள் இருக்கும்..! அது இயல்பானதே..!

எங்கள் வீட்டில் இருந்து நான்கு தெரு தள்ளி ஒரு வீட்டில் குடியிருக்கிறார்கள்.
!
நான் வேலையின்றி தண்டமாக இருப்பதால்…
இதோ.. இப்போது அவன் அழகு மனைவியை நான் ஆஸ்பத்ரி அழைத்து போகவேண்டும்..!!

அண்ணன் வீட்டின் முன் பைக்கை நிறுத்தி இறங்கி.. காலிங் பெல்லை அழுத்தினேன்.
கதவை திறந்த அண்ணி தலைமுடி கலைந்து முகம் சோர்ந்து மிகவும் டல்லாக இருந்தாள்.
சூரிய வெளிச்சத்தை சந்திக்க முடியாமல்.. கண்களை சுருக்கிக் கொண்டு என்னை
பார்த்தாள்.!
அவள் நைட்டி சிப் லேசாக திறந்திருந்தது. அவள் கழுத்தில் இருந்த தாலியும்
செயினும்.. அந்த திறந்த நைட்டி சிப் வழியாக.. உள்ளே காணாமல் போயிருக்க..
லேசாக அவளது கிளிவேஜ் தெரிந்தது.

‘என்னாச்சு அண்ணி.?’ என்று..அவளை பார்த்து கேட்டபடி.. நான் வீட்டில்
நுழைந்தேன்.
‘ஃபீவர் நிரு.. ஒரு பக்கம் தலைவலி வேற.. என்னால முடியல.. அதான் அத்தைக்கு போன்
பண்ணி உன்ன வரச்சொன்னேன்..’ என்றாள். அவள் குரல் ஒரு மாதிரி கிணுகிணுவென்று
இருந்தது.
‘ஹாஸ்பிடல் போகனுமா?’ அவள் முகம் பார்த்து கேட்டேன்.
‘ஆமா ஒரு இன்ஜெக்சன் பண்ணாதான் கேக்கும். உக்காரு..’ லேசாக இருமி விட்டு..
கலைந்த முடியை ஒதுக்கிக்கொண்டு சொன்னாள்.
‘நீங்க புறப்படுங்க..’ என்று நான் டிவியை ஆன் பண்ணி.. டிவி முன்னால்
உட்கார்ந்தேன்.
‘இன்னிக்கு என்ன மேட்ச்சா.?’ என்று கேட்டாள்.
‘ஆமா அண்ணி..’
‘சாப்பிட்டியா..?’
‘ம்..ம்ம்..!’
‘நான் குளிக்கனுமா நிரு.?’ என்று என்னை பார்த்து கேட்டாள்.
நான் அவளைப் பார்த்து சிரித்தேன்.
‘ ஃபீவர்னு சொல்றீங்க.. குளிக்கனுமானு கேக்கறீங்க.. என்ன அண்ணி..?’
‘டாக்டர்கிட்ட போறமில்ல.?’ என சிரித்தாள்.
‘அதனால..?’
‘அவரு என்ன பாப்பாரு இல்ல..?’
‘ஸோ..?’
‘நா.. அசிஙகமா இருக்ககூடாது இல்லடா..?’
‘ஆ.. அண்ணி தாங்கல..! பேசாம போய் ட்ரஸ் பண்ணிட்டு வாங்க அப்றம்.. நான் ஏதாவது
சொல்லிட போறேன்.. ‘ என்றேன்.
‘இப்ப.. நான் என்ன ட்ரஸ் இல்லாமலாடா இருக்கேன் ?’ என்று கேட்டு.. சின்ன
இருமலுடன் சிரித்தாள்.
‘இது பேரு ட்ரஸ்ஸா..?’ நைட்டியில் இருந்தாள் அண்ணி.
‘அப்பறம் என்னவான்டா இது..?’
‘ம்கூம்.. உங்கள பாத்தா ஃபீவர் வந்த மாதிரி இல்ல..’ என்க
‘கொஞ்சம் சிரிச்சு பேசினா ஒடம்பு நல்லாருக்குனு அர்த்தமாடா..?’ என்று
சிரித்தபடி பாத்ரூம் போனாள்.!

நான் மேட்ச்சில் மூழ்கினேன்.
பாத்ரூமில் இருந்து குளித்துவிட்டு வந்தாள் அண்ணி. அவள் குளித்த சோப்பு மணம்
என் மூக்குக்குள் கமகமத்தது.
அவளை பார்த்தேன். குளித்து புத்துணர்ச்சியுடன்.. பளபளப்பாக இருந்தாள்.
‘குளிச்சிங்களா.?’ எனக் கேட்டேன்.
‘ம்ம்.. ஏன் நிரு..?’ என்னைப் பார்த்தாள்.
கழுவிய அவள் முகம் பளபளப்பாக இருந்தது. அவளது கூர் மூக்கு மின்னுவது
போலிருந்தது.
‘ஃபீவர்லயும் குளிச்சு.. மேக்கப் பண்ற.. ஒரே ஆளு நீங்களாதான் இருப்பீங்க..’
என்றேன்.
‘அதான் டாக்டர்கிட்ட போறோம் இல்ல..? ஒரு ஊசில எல்லாம் சரியாகிடப்போகுது..!’
எனச் சிரித்தபடி சொன்னாள்.
‘உங்கள மாத்தவே முடியாது..’ என நான் டிவி பக்கம் திரும்பினேன்.

பெட்ரூம் போனவள் சில நிமிடங்களுக்கு பிறகு.. அங்கிருந்து..
‘நிரு..’ என அழைத்தாள்.
‘அண்ணி..?’ என்றேன்.
‘நான் என்ன ட்ரஸ் போடறது நிரு..?’ எனக் கேட்டாள்.
‘அண்ணி.. உங்க அட்டகாசத்துக்கு ஒரு அளவே இல்லையா..?’ என்று கேட்டேன்.
‘கொஞ்சம் சொல்லேன் ப்ளீஸ்..’ என்றாள்.
‘சேரி கட்டிக்கோங்க…’
‘சுடி வேண்டாமா..?’
‘ம்கூம்…’
‘நிரு..’
‘அண்ணி..?’
‘ஊசி போடறப்ப.. சேரின்னா.. கொஞ்சம் ட்ரபுள் இல்லையா.?’
‘அதுல என்ன அண்ணி ட்ரபுள்..?’
‘ஊசி எங்க போடுவாங்க..?’
‘ எங்க போடுவாங்க..?’
‘இப்பல்லாம் கைல போடறதில்லே..’ என அவள் சொல்ல.. எனக்கு புரிந்தது. குண்டியில்
போட்டால் என்ன ட்ரபுள் போடப்போவது நர்ஸ்தானே..?
‘அட ராமா.. ஏன் அண்ணி.. இப்படி..?’ என்றேன்.
‘சுடின்னா.. பிரச்சினையே இருக்காது.. யூ நோ..?’ என்றாள் அண்ணி.
கேட்க வாய் துடித்தது. ஆனால் அது நாகரீகம் இல்லை எனக் கருதி..
‘உங்களுக்கு எது ஓகேவோ.. அதவே பண்ணுங்க அண்ணி..’ என்றேன்.
‘எனக்கு சுடிதான் பெட்டர்னு படுது..’ என்றாள்.
‘ ஓகே..!’என்றேன்.

கால் மணிநேரம் கழித்து.. பிரௌன் கலரில் ஒரு சுடிதார் போட்டு வந்தாள்.
‘இந்த சுடி.. ஓகேவா நிரு..?’
நான் அவளை பார்த்தேன். இன்னும் துப்பட்டாவை மேலே போடாத அவள் மார்புகள்
விண்ணென்று வீங்கியிருக்க.. உடம்பை பிடித்த மாதிரி இருந்த சுடிதாரில்.. அண்ணி
மிகவும் அழகாக இருந்தாள்.
‘சூப்பர்..’ என்றேன்.
‘என்ன சூப்பர்..?’ என்னை குறுகுறுவெனப் பார்த்தாள்.
‘இந்த ட்ரஸ் சூப்பரா இருக்குனு சொன்னேன்..’
‘அப்ப நான் நல்லால்ல..?’
‘ அப்படி டைரக்கடா சொல்ல முடியாது..’ என வடிவேலு ஸ்டைலில் சிரித்தேன்.
‘ஏன்டா.. உன் அண்ணிகிட்ட என்னடா குறை..? இன்னும் ரோட்ல போனா.. எத்தனை பேர்
என்னை சைட் அடிக்கறாங்க தெரியுமா..?’
‘தெரியாதே..’
‘தெரிஞ்சுக்கோ.. நெறைய பேர்.. சைட் அடிப்பாங்க.. அவ்ளோ அழகு நான்..’
‘அப்படியா அண்ணி..? பாவம்.. என் அண்ணனுக்குதான்.. கண்ணே தெரிய மாட்டேங்குது
போலருக்கு..!’ என நான் சிரிக்க..
என் கையில் அடித்து..
‘நல்ல ஆள சொன்ன போ..!’ என்று துப்பட்டாவை எடுத்து மார்பில் போட்டாள்.
மார்பை கவர் செய்து.. கண்ணாடியில் போய் பார்த்துக் கொண்டு வந்தாள்.
‘போலாமா..?’ எனக்கேட்டாள்.
‘ம்ம்..’ என்றுவிட்டு கேட்டேன் ‘நெஜமா உங்களுக்கு பீவரா அண்ணி..?’
‘ஏன்டா இப்படி கேக்கற..?’
‘ இல்ல.. உங்கள பாத்தா அப்படி எந்த சிம்டம்ஸ்ம் தெரியல…’ என்க…
என் கையை எடுத்து அவள் கழுத்தில் வைத்தாள்.
‘நீயே பாரு..’

அவள் குளித்த காரணத்தாலோ.. என்னவோ.. அவள் உடம்பில் லேசான சூடுதான் உணர
முடிந்தது.
‘ம்ம்..!’ என்றேன்.
என் முகத்தை கவனித்து..
‘இன்னும் நம்பிக்கை இல்லேன்னா.. இப்ப தெரியும் பாரு..’ என்று அவள் இடது கையை
மேலே தூக்கி.. என் கையை கொண்டு போய்.. அவளது அக்குளில் வைத்து.. அழுத்தினாள்.

அவள் அக்குள் உஷ்ணத்தை நன்றாக உணர்த்தியது. அதை விட அந்த இடம் ஒரு
ரொமாண்டிக்கான மணத்தை பரப்பியது.
‘ம்ம்.. பீவர் நல்லாவே தெரியுது..’என்றேன்.
‘சும்மா எவளாவது ஊசி போட ஆசைப்படுவாளாடா.. என் அறிவாளி கொழுந்தனே..’ எனக்
கிண்டல் செய்தாள்.
‘சரீ வாங்க..’ என நான் முன்னால் போய் பைக்கை எடுக்க…
வீட்டைப் பூட்டிக்கொண்டு வந்து என் பின்னால்.. ஒரு பக்கத்தில் கால் போட்டு
உட்கார்ந்தாள்..!

ஆஸ்பத்ரியில்.. என்னை பக்கத்தில் உட்கார வைத்து தொனதொனவென பேசிக்கொண்டே
இருந்தாள்.
அரை மணிநேரம் காத்திருந்து.. உள்ளே போய் ஊசி போட்டு வந்தாள் அண்ணி.
மாத்திரை.. மருந்து வாங்கிக்கொண்டு கிளம்ப.. இப்போது பைக்கின் இரண்டு
பக்கத்திலும் கால் போட்டு உட்கார்ந்தாள்.!
நான் பைக்கை ஓட்ட.. என் முதுகில் தன் மார்பைச் சாய்த்து உட்கார்ந்தாள்.
அவளது மெண்மையான மார்புகள் என் முதுகில்.. பஞ்சுப் பொதியாக அழுந்தி.. என்னை
ஆராதிக்க… நான் நிதானமாக பைக் ஓட்டினேன்.

வரும் வழியில் ஒரு இளநீர் கடையை பார்த்ததும்..
‘நிரு.. எனக்கு எளநி வேணுண்டா.. நிப்பாட்டுடா.. ஆளுக்கு ஒண்ணு குடிச்சிட்டு
போலாம்..’ என்றாள் அண்ணி……!! Tamil Hot Sex Stories

-தொடரும்…..!!

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.